36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற மகன்கள் -தாயை தோளில் சுமந்து சென்ற மகன்கள்!

தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற மகன்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாயின் விருப்பம்
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த எரிக்டி பால் என்ற 87 வயது மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.

இதையறிந்த அவரது மகன்கள் ரோஜனும், சுந்தரமும் திட்டம் தீட்டினர். எனவே, அம்மாவின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதனால் அவர்கள் வீட்டில் இருந்து ஜீப்பில் தாயாரை தோளில் சுமந்து கொண்டு சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள லாலிப்பாறைக்கு சென்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வ மலரான நீலக்குறிஞ்சியை கண்டு மகிழ்ந்தார் மூதாட்டி. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அனைவருடனும் பகிரப்பட்டுள்ளது.

Related posts

ஒலிம்பிக் சாதனை பட்டியலில் இணைந்த முதல் இலங்கையர்

nathan

காதலியுடன் உடலு-றவின் போது உயிரிழந்த 25 வயது இளைஞர்..

nathan

திருமணத்திற்கு கமல்ஹாசனை குடும்பத்துடன் நேரில் அழைத்த ரோபோ சங்கர்

nathan

10 காமக்கொடூரர்களால் கூட்டு பலாத்காரம்.!காதலனுடன் பைக் ரைட் போன இளம்பெண்..

nathan

பெப்சி உமாவுக்கு டார்ச்சர்..!சீண்டிய அரசியல்வாதி யார் தெரியுமா..?

nathan

கொடிகட்டி பறந்த நடிகர் உணவு டெலிவரி செய்கிறாரா?புகைப்படம்

nathan

ரவி மோகன் வேதனை – 5 ஆண்டுகளாக சொந்த பெற்றோருக்கு ஒரு பைசா கூட இல்லை..

nathan

தனக்குத் தானே பிரசவம்..! தாய் – சேய் உயிரிழந்த பரிதாபம்

nathan

5 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன செய்தி தொகுப்பாளினி.. எலும்புக்கூடாக

nathan