32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
1455357372 9763
மருத்துவ குறிப்பு

தொற்று நோய்கள் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

தினசரி காலை பசும் கோமியத்தில் ஒரு ஸ்பூன் பவுடர் சேர்த்து வாசல் மற்றும் சுவர் தரையில் தெளிக்க தொற்று நோய் அண்டாது.

மஞ்சள் தண்ணீரை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளித்தால் பூச்சிகள் வராது மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவது தடுக்கப் படும்.

அடிக்கடி சாம்பிராணி புகையை வீட்டில் போட வேண்டும். அதில் சிறிது பூண்டு தோல், வேப்பிலையை காய வைத்து போட்டு வந்தால் கொசு மற்றும் பூச்சு தொல்லை இருக்காது. நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

பாத்ரூமில் ப்ளீச்சிங் பவுடர் அடிக்கடி போடுவதால் சுத்தம் ஆவதோடு, பூச்சிகள் வருவது தடுக்கப்படும் மேலும் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

1455357372 9763

Related posts

நைட் தூங்கும் முன் இத குடிச்சா, சீக்கிரம் உடல் எடையைக் குறைக்கலாம் தெரியுமா!

nathan

தைராய்டுக்கான அறிகுறிகளும் – பாதுகாப்பு முறைகளும்

nathan

குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் எவ்வாறு உதவியாக இருக்கிறது

nathan

தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் மாத்திரம் முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாதாம்! ஏன் தெரியுமா?

nathan

அரிப்பை குறைக்க உதவும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்!

nathan

தொண்டை வலி தீர வழிகள்.

nathan

உட்கார்ந்த இடத்திலயே வேலைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள்

nathan

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள் !

nathan