29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

தொற்று நோய்கள் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

தினசரி காலை பசும் கோமியத்தில் ஒரு ஸ்பூன் பவுடர் சேர்த்து வாசல் மற்றும் சுவர் தரையில் தெளிக்க தொற்று நோய் அண்டாது.

மஞ்சள் தண்ணீரை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளித்தால் பூச்சிகள் வராது மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவது தடுக்கப் படும்.

அடிக்கடி சாம்பிராணி புகையை வீட்டில் போட வேண்டும். அதில் சிறிது பூண்டு தோல், வேப்பிலையை காய வைத்து போட்டு வந்தால் கொசு மற்றும் பூச்சு தொல்லை இருக்காது. நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

பாத்ரூமில் ப்ளீச்சிங் பவுடர் அடிக்கடி போடுவதால் சுத்தம் ஆவதோடு, பூச்சிகள் வருவது தடுக்கப்படும் மேலும் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

Related posts

இதோ சில டிப்ஸ்… உங்க குழந்தை படுக்கையில் ‘சுச்சு’ போவதைத் தடுக்கணுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…வயிற்றில் குழந்தை எப்போது உதைக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

நாவூறும் யாழ்பாணத்து ஒடியல் கூழ் செய்முறை விளக்கம்

nathan

தெரிஞ்சிக்கங்க… எடை தூக்கும் பயிற்சி பற்றி உங்களுக்கு தெரியாத 9 விஷயங்கள்!!!

nathan

புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகள்!

nathan

அலர்ஜியின் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

nathan

தீக்காயங்களுக்கு……!

nathan

இந்தியப் பெண்களுக்கு 5 ஆலோசனைகள்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகும் நல்லெண்ணெய்

nathan