அழகு குறிப்புகள்

திருமணமாகி 60 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை தாம்பரம் மாவட்டம் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி அபிநயா நடராஜனை விட மூன்று வயது மூத்தவர்.

திருமணமாகி ஒன்றரை மாதங்கள் ஆகிறது, இருவரும் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று அபிநயா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

நடராஜனும் சிறுதொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அபிநயாவை காணவில்லை.

வீட்டின் பீரோ கதவு திறந்து கிடந்த நிலையில், அங்கிருந்து நடராஜனின் தாயாரின் நகைகள் காணவில்லை.

அபிநயாவின் செல்போனை தொடர்பு கொண்டு பார்த்ததில் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தாம்பரம் போலீசில் புகார் அளித்து அவர்கள் நடத்திய விசாரணையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதும், அபிநயாவை பெற்றோரை பிரிந்துவிட்டு தனியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் அபிநயா தரப்பில் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், அபிநயா வேண்டுமென்றே இதை செய்தாரா என்பதும் தெரியவந்தது.போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Related posts

கொடூர சம்பவம்! காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த குழந்தையை கொன்ற தாய்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரித்து கொள்வது எப்படி? இதோ எளிய குறிப்புகள்

nathan

வெளியான பட்டியல் ! உலகிலே சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு இது தான்!

nathan

வீட்டில் உள்ள அற்புதமான சில பொருள்கள் கொண்டு கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க முடியும்!…

sangika

சருமம் காக்கும் கற்றாழை

nathan

தனுஷ் தொடர்பான சில வீடியோ ஆதாரங்கள் சுசித்ராவிடம் -சைலன்ட் மோடில் இருக்கும் தனுஷ்..

nathan

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan

தெறி பேபி! மீனா மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ..!!!

nathan

பரு தழும்புகள் முகத்தில் மறைய வேண்டுமா

nathan