22 63024d4bee772
ஆரோக்கிய உணவு

ரத்த சோகையினை அடியோடு விரட்ட வேண்டுமா?

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புதினா – ஒரு கொத்து

கொத்தமல்லி – சிறிதளவு

தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து பரிமாறவும்.

இந்த நெல்லிக்காய் சாறு உடனடி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ரத்த சோகையையும் படிப்படியாக சரி செய்யும்.

Related posts

அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்

nathan

கீட்டோ டயட்டின் பின்னணியில் உள்ள அறிவியல்

nathan

பல உபாதைகளிற்கு நிவாரணம் அளிக்கும் நீர்; இத்தனை நன்மைகளா?

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் 10 சைவ உணவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இவ்வளவு சத்துக்களை கொண்டதா நிலக்கடலை….!

nathan

15 பாடிகாட்ஸ்! உச்சி முதல் உள்ளங்கால் வரை…

nathan

தயிரின் அற்புதங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடலாமா?

nathan

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சை பழம் சாப்பிடலாம்?

nathan