32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
ht2061
மருத்துவ குறிப்பு

வல்லாரை வல்லமை

வல்லாரை என்றவுடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, நினைவாற்றலை அதிகரிக்கும் கீரை இது என்பது. இதன் இலைகளில் அமினோ அமிலங்களும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், குளூக்கோசும், தாதுப் பொருள்களும் இருக்கின்றன.

ரத்த விருத்தியை தந்து நரம்புகளை பலம் பெறச் செய்கிறது. தோல் நோய்களை தீர்க்கிறது. காலை, மாலையில் ஐந்து வல்லாரை இலைகளை, பச்சையாக வாயில் போட்டு, நன்கு மென்று தின்றால், வாய்ப்புண் மறைந்து விடும்.

நரம்புகளைப் பலப்படுத்தி, மூளைக்கு பலம் கொடுக்கிறது. மூளை அயர்ச்சி, கழுத்து வலியை குணமாக்கும். கழுத்துக்கு மேல் ஏற்படும் வலிகளைக் குறைக்கவும், பலப்படுத்தவும் செய்கிறது.
ரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், புரதத்தின் அளவையும் கூட்டக்கூடியது. வல்லாரையை துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம், சிறிதளவு புளி, உப்பு, மிளகாய் வைத்து அரைத்து, துவையலாகவும் உண்ணலாம்.
ht2061

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா?

nathan

இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் செய்ய கூடியவை… செய்ய கூடாதவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளிடம் பேசினால் மூளை வளரும்

nathan

பெண்கள் செய்துகொள்ள வேண்டிய வைட்டமின் டி பரிசோதனை -தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் 9 மாற்றங்கள்!

nathan

இதோ எளிய நிவாரணம்! மூட்டு வலி பிரச்சனையில் இருந்து தீர்வு காண இத முயற்சி பண்ணுங்க!!!

nathan

உங்க கருப்பை பிரச்சனைகளை குணப்படுத்தும் தும்பை !சூப்பர் டிப்ஸ்..

nathan

முப்பது வயதுக்கு மேல் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்…?

nathan