30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

வல்லாரை வல்லமை

வல்லாரை என்றவுடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, நினைவாற்றலை அதிகரிக்கும் கீரை இது என்பது. இதன் இலைகளில் அமினோ அமிலங்களும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், குளூக்கோசும், தாதுப் பொருள்களும் இருக்கின்றன.

ரத்த விருத்தியை தந்து நரம்புகளை பலம் பெறச் செய்கிறது. தோல் நோய்களை தீர்க்கிறது. காலை, மாலையில் ஐந்து வல்லாரை இலைகளை, பச்சையாக வாயில் போட்டு, நன்கு மென்று தின்றால், வாய்ப்புண் மறைந்து விடும்.

நரம்புகளைப் பலப்படுத்தி, மூளைக்கு பலம் கொடுக்கிறது. மூளை அயர்ச்சி, கழுத்து வலியை குணமாக்கும். கழுத்துக்கு மேல் ஏற்படும் வலிகளைக் குறைக்கவும், பலப்படுத்தவும் செய்கிறது.
ரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், புரதத்தின் அளவையும் கூட்டக்கூடியது. வல்லாரையை துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம், சிறிதளவு புளி, உப்பு, மிளகாய் வைத்து அரைத்து, துவையலாகவும் உண்ணலாம்.

Related posts

தெரிந்துகொள்வோமா? அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியங்கள்!!!

nathan

மாத்திரைகளை 2-ஆக உடைக்கலாமா? தெரிந்துகொள்வோமா?

nathan

இணைய காதலர்களிடம் சிக்கும் பெண்கள் தப்பிக்க என்ன வழி?

nathan

உடல் எடை அதிகரிப்பினால் ஆண்மை குறைவு ஏற்படுமா?கட்டாயம் இதை படியுங்கள்

nathan

குறைந்து வரும் பெண்கள்:திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடும் மாப்பிள்ளைகள்

nathan

சளி காய்ச்சல் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிஞ்சிக்கங்க…

nathan

எளிதாக கட்டுபடுத்தக்கூடியதே நீரிழிவு நோய்!

nathan

உயிரை குடிக்கும் சிகரெட்

nathan

புது தாய்மார்கள், தங்களின் வயிற்று சதையை வேடிக்கையான முறையில் குறைப்பது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan