29.2 C
Chennai
Thursday, Jun 19, 2025
cb39b
ஆரோக்கியம் குறிப்புகள்

தரித்திரம் வரிசை கட்டி வருமாம்! இந்த 5 கெட்ட பழக்கத்தினை உடனே மாற்றிடுங்க!

இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி கூறப்படும் நிலையில், கருடபுராணத்தில் ஒரு மனிதனின் வறுமையை கொண்டு வரும் சில பழக்கங்களை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கருட புராணத்தின் படி செய்யக்கூடாத தவறுகள்
கருட புராணத்தின் படி, அழுக்கு ஆடைகளை அணிபவர் அன்னை மகாலட்சுமியை கோபப்படுத்துகிறார் என கூறப்படுகிறது. அன்னை லட்சுமிக்கு சுத்தம் என்பது மிகவும் பிடிக்கும் மேலும் சுத்தமாக இருக்கும் வீட்டிலேயே வசிக்க விரும்புவாராம்.
பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் மற்றவர்களை மதிக்காமல் உதாசினப்படுத்தினால், அவர்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வதில்லையாம்.
மேலும் உழைக்காமல் சோம்பேரியாக இருப்பவர்களை மகாலட்சுமி விரும்புவதில்லையாம்.
இந்த உணவிற்கு நீங்கள் அடிமையா? புற்றுநோய் வரலாம் ஜாக்கிரதை

அதே போன்று எந்தவொரு வேலையும் செய்யாமல் நேரத்தினை வீணடிப்பவர்கள் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாவார்கள். இவர்கள் வாழ்வில் வறுமை வந்துகொண்டே இருக்கும் என்று கருட புராணத்தில் கூறப்படுகின்றது.
தனது தவறை கண்டுகொண்டு திருத்தாமல், மற்றவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் நபர்களுக்கு வாழ்வில் ஏழ்மை வந்து சேருமாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம்!…

sangika

உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உத…

nathan

பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

கால் மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இப்படி யூஸ் பண்ணுங்க. நாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா ?

nathan

பெற்றால் மட்டும் போதுமா? நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்?

nathan

மூலிகை பற்பசையின் நன்மைகள்

nathan