22 6203a9796
மருத்துவ குறிப்பு

பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துகொண்டால் என்ன ஆகும்?

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பாராசிட்டமால் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.

அதிகமாக விற்பனையில் பாராசிட்டமால் மற்றும் டோலோ 650 சக்கை போடு போட்டு வருகிறது.

பாராசிட்டமல் மாத்திரையானது வலி நிவாரணி என்பதோடு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும் போது எடுத்துகொள்ள வேண்டிய மாத்திரையாக பயன்படுகிறது.

இந்த மாத்திரையை அளவோடு எடுத்துக்கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால் அதையே அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க நேரிடுமாம்.

மேலும், இதனை தினசரி எடுத்துக் கொள்வதால், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

தொடர்ந்து மாரடைப்பு மற்றும் பககவாதம் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும்.

 

Related posts

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி.

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஜிம்மில் மணிக்கணக்கில் நேரத்தை செலவழிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்?

nathan

தெரிஞ்சிக்கங்க…பற்கள் உடைவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?..

nathan

உங்களுக்கு தெரியுமா நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பிற ப்பு கட் டுப்பாட்டிற்குப் பின்னர் கரு த்தரிக்கும் வழிமுறைகள்!!!

nathan

டாட்டூ நல்லதா?

nathan

ஏ.சி. ஒருகணம் யோசி!

nathan