29.5 C
Chennai
Monday, Apr 28, 2025
22 6203a9796
மருத்துவ குறிப்பு

பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துகொண்டால் என்ன ஆகும்?

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பாராசிட்டமால் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.

அதிகமாக விற்பனையில் பாராசிட்டமால் மற்றும் டோலோ 650 சக்கை போடு போட்டு வருகிறது.

பாராசிட்டமல் மாத்திரையானது வலி நிவாரணி என்பதோடு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும் போது எடுத்துகொள்ள வேண்டிய மாத்திரையாக பயன்படுகிறது.

இந்த மாத்திரையை அளவோடு எடுத்துக்கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால் அதையே அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க நேரிடுமாம்.

மேலும், இதனை தினசரி எடுத்துக் கொள்வதால், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

தொடர்ந்து மாரடைப்பு மற்றும் பககவாதம் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும்.

 

Related posts

எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்!

nathan

சிறுநீரகக் கல், சிறுநீரக வலி நீங்கிட இந்த ஒரே ஒரு அற்புத மூலிகை தேநீர் குடிச்சா போதும்!

nathan

எப்.டி.எ எச்சரிக்கை! இந்த இருமல் மருந்து உங்கள் குழந்தையின் உயிரை பறிக்கக் கூடும்

nathan

மலம் கழிக்கும் போது ஏன் எரிச்சல் ஏற்படுகிறது

nathan

பயனுள்ள 10 பாட்டி வைத்தியங்கள்! இதோ உங்களுக்காக!

nathan

ஆண்மை குறைபாடு பற்றிய உண்மையும் பொய்யும்

nathan

கவணம் அடிவயிற்று வலி!! பெண்கள் அஜாக்கிரதையாக விடக் கூடாத அறிகுறிகள்!!

nathan

வெண் புள்ளியிலிருந்து விடுதலை பெற சூப்பரான இயற்கை வைத்தியம் – தெரிந்துகொள்வோமா?

nathan

இயற்கையை காப்பாற்ற உங்களால் முடிந்த இந்த செயல்களை பின்பற்றலாமே!!!!

nathan