மருத்துவ குறிப்பு

பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துகொண்டால் என்ன ஆகும்?

22 6203a9796

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பாராசிட்டமால் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.

அதிகமாக விற்பனையில் பாராசிட்டமால் மற்றும் டோலோ 650 சக்கை போடு போட்டு வருகிறது.

பாராசிட்டமல் மாத்திரையானது வலி நிவாரணி என்பதோடு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும் போது எடுத்துகொள்ள வேண்டிய மாத்திரையாக பயன்படுகிறது.

இந்த மாத்திரையை அளவோடு எடுத்துக்கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால் அதையே அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க நேரிடுமாம்.

மேலும், இதனை தினசரி எடுத்துக் கொள்வதால், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

தொடர்ந்து மாரடைப்பு மற்றும் பககவாதம் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும்.

 

Related posts

தற்கொலைக்கு தூண்டுமா மன அழுத்த மருந்துகள் ? -இலவச CD பெற வேண்டுமா ?

nathan

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

nathan

சத்தமில்லாம டர்ர்ர்… விட்டு ரொம்ப நாறுதா? அதைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan

ரகசிய கேமராவின் புதிய வடிவம் இதுதான்! உஷார்

nathan

பயணத்தின் போது குமட்டல், தலைவலியை தவிர்ப்பதற்கான ஈசி வழிகள்!!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க தொடையில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

40 வயது ஆனாலே இந்த பொடியை 1 ஸ்பூன் தினமும் சேர்த்துக்கனும்! சூப்பர் டிப்ஸ்…

nathan

குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற்ற வேண்டியவைகள்

nathan

உடல் நலம் காக்கும் வெற்றிலை மூலிகை

nathan