33.3 C
Chennai
Saturday, Jul 26, 2025
21 61b93536d1b
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சாதம் வடிக்கும் போது இனி யாரும் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்…

சாதம் சரியாக வடிக்க தெரியாத இல்லத்தரசிகளுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இனி இப்படி சமைத்துப் பாருங்கள், எந்த பிரச்னையும் இருக்காது.

  1. சாதம் வடிக்கும்போது அடுப்பின் தீ கொதி நிலைக்கு வரும் வரை அதிக தீயிலும் கொதி நிலை வந்ததும் மிதமான தீயிலும் வைக்க வேண்டும்.
  2.  ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் போதும்.
  3. சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை சரியாக பின்பற்றினால் சாதம் நன்றாக இருக்கும். 
  4.  சில நேரங்கள் அரிசி அப்படியே ஒன்றும் பாதியுமாக வெந்த நிலையில் இருக்கும். இதற்குக் காரணம் பாத்திரத்தை அடுப்பில் சரியாக வைக்கவில்லை என்பதே.
  5.  அடிக்கடி கிளறிக் கொண்டே இருந்தால் குழைந்து விடும் மிதமான தீயில் கிளறாமல் விட்டாலே நன்கு வேகும்.
  6. சாதம் வடித்த பின்னரும் தண்ணீர் இருந்தால், அரிசி உடைந்து குழைந்திருந்தால் போதுமான நீர் இல்லை என்று அர்த்தம். அதோடு நீரும் சாதத்தில் இறுகிவிடும்.
  7. தண்ணீரை வடித்துவிட்டாலும் தண்ணீர் இறங்காது. எனவே தண்ணீரை வைக்கும்போது கவனமாக பாருங்கள். ஒருவேலை சாதத்தில் தண்ணீர் உறைந்திருந்தால் உடனே அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற விடுங்கள்.

Related posts

இரத்த சோகையிலிருந்து மீள குழந்தைகளுக்கான உணவுகள்

nathan

இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! நோயில்லாத வாழ்வை உங்கள் குழந்தைகளுக்கு தர விரும்பினால் இந்த உணவுமுறைக்கு மாறுங்கள்

nathan

நாவல் பழத்தை சாப்பிடுவதால் இந்த நோய்கள் எல்லாம் உங்களுக்கு வராது!

nathan

கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்… !

nathan

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க செலரி தண்டு

nathan

வாழைப்பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

எச்சரிக்கை தேங்காய் எண்ணெய் விஷத்தை விட மோசமானது! ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்!!!

nathan