21 61ae9271e7
ஆரோக்கியம் குறிப்புகள்

வாஸ்து படி தவறு? தப்பித்தவறி கூட இந்த செடிகளை வளர்த்து விடாதீர்கள்!

வீட்டில் கெட்ட சக்திகள் நிலவ அதிக வாய்ப்புள்ளது. அதற்கு நாம் வளர்க்கும் தாவரங்களும் ஓர் காரணமாக அமையலாம்.

இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

கற்றாழை
முட்களையுடைய கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது.

 

போன்சாய்
சிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்க கூடாது.

புளிய மரம்
புளிய மரத்தில் கெட்ட சக்தி தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் புளியமரம் இல்லாமல் இருப்பது நல்லது.

இலவம்பஞ்சு
இலவம்பஞ்சு மரங்கள் வீட்டின் அருகில் காணப்படுவதும் துரதிர்ஷ்டத்தை குறிக்கிறது.

பனை மரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பனை மரங்களை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. பனை மரம் வளர்வதைத் தவிர்த்தால் வீட்டில் வறுமை வராது என்று கூறப்படுகிறது.

 

குறிப்பு
வாஸ்து சாஸ்திரம்படி துளசி மற்றும் மணி ப்ளாண்ட்டை வீட்டில் வைப்பது நல்லது. இதனால் செல்வமும் நன்மையும் நம்மை தேடி தேடி வரும்.

Related posts

சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறதா?…..

sangika

நீங்கள் இதிக உப்பு பாவனையாளரா? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

ஆண்களே அப்பா ஆகப்போறீங்களா?… அதுக்கு முன்னாடியே இத தெரிஞ்சி வெச்சிக்கோங்க…

nathan

தினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் பெற்றோர்களே… இந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள்..!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…மாங்கல்ய தோஷம் இருக்கும் பெண் வாழ்க்கைத் துணையானால் ஏற்படும் பேராபத்து!

nathan

கொஞ்சம் குண்டா இருக்கீங்களா?ஆபத்தான நோய்கள் வர வாய்ப்பிருக்கு… ஜாக்கிரதை…!

nathan

தினமும் கடல் உப்பு நீர் உடலில் சேர்வதால் ஏற்படும் நன்மைகள்!

sangika

குழந்தை வளர்ப்பு:குழந்தைக்கு ‘டயாபர்’ பயன்படுத்துறீங்களா…கவனிக்கவும்!

nathan