30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
mom and baby
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகின்றது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

குழந்தை கருவறையில் இருந்து வெளியே வரும் போது அழத் தொடங்கி விடுகின்றது அது ஏன் என்று தெரியுமா? அதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்.

ஒவ்வொரு குழந்தையும் தாயின் கருவறையில் இருக்கும் போது அவர்களின் இதயத்துடிப்பை கேட்டக்கொண்டு இருக்கின்றது.

கருவறையில் பத்துமாதமாக கேட்கும் தாயின் இதயத்துடிப்பை இசையாக்கி கருவறையில் தூங்கிக் கொண்டிருக்கும்.

அதனால் கருவறையில் இருந்து வெளிவரும் போது மற்ற சப்தங்களையும் கேட்க தொடங்கிவிடுகின்றது.

அதே சமயம் தாயின் இதயத்துடிப்பு திடீரென கேட்காமல் செல்லவே குழந்தை பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அத்தருணத்தில் குழந்தை தாயின் இதயத்துடிப்பு கேட்கும்படி நெஞ்சோடு அனைத்து வைத்தால், உடனே அழுகையை நிறுத்தி விடுகின்றது.

ஏனெனில் தாயின் இதயத்துடிப்பினை மீண்டும் குழந்தை உணரத் தொடங்கிவிடுகின்றது.

Related posts

காலை வெறும்வயிற்றில் தண்ணீர் குடிங்க!நோயாளிக்கு நடக்கும் அற்புதம் என்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு என்ன நோய்? உங்கள் உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!

nathan

ஜில்லுன்னு தண்ணிக் கூட குடிக்க முடியாத அளவு பல்லு கூசுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளச் செய்யும் 10 முதன்மையான விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

பொது இடத்தில் ஏப்பம் வந்து மானத்தை வாங்குகிறதா..??

nathan

இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

கட்டாயம் இதை படியுங்கள்.. தினமும் மீன் எண்ணெய் உட்கொண்டு வந்தால்..!

nathan

வாங்க பார்க்கலாம்! உங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

nathan

மாமியார் மருமகள் பிரச்சனைகளுக்கு தீர்வு!….

nathan