29.2 C
Chennai
Thursday, Jun 19, 2025
mom and baby
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகின்றது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

குழந்தை கருவறையில் இருந்து வெளியே வரும் போது அழத் தொடங்கி விடுகின்றது அது ஏன் என்று தெரியுமா? அதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்.

ஒவ்வொரு குழந்தையும் தாயின் கருவறையில் இருக்கும் போது அவர்களின் இதயத்துடிப்பை கேட்டக்கொண்டு இருக்கின்றது.

கருவறையில் பத்துமாதமாக கேட்கும் தாயின் இதயத்துடிப்பை இசையாக்கி கருவறையில் தூங்கிக் கொண்டிருக்கும்.

அதனால் கருவறையில் இருந்து வெளிவரும் போது மற்ற சப்தங்களையும் கேட்க தொடங்கிவிடுகின்றது.

அதே சமயம் தாயின் இதயத்துடிப்பு திடீரென கேட்காமல் செல்லவே குழந்தை பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அத்தருணத்தில் குழந்தை தாயின் இதயத்துடிப்பு கேட்கும்படி நெஞ்சோடு அனைத்து வைத்தால், உடனே அழுகையை நிறுத்தி விடுகின்றது.

ஏனெனில் தாயின் இதயத்துடிப்பினை மீண்டும் குழந்தை உணரத் தொடங்கிவிடுகின்றது.

Related posts

கோடையில் தினமும் இளநீர் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

nathan

மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க தரமான சானிட்டரி பேட் உபயோகியுங்க

nathan

மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ இத படியுங்கள்!…

nathan

பெண்களே உஷார்!பெண்கள் இறைச்சி அதிகம் சாப்பிடக்கூடாது ஏன்னு தெரியுமா?

nathan

உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் நீங்கள் ரொம்ப அதிஷ்டசாலி! தெரிஞ்சிக்கங்க…

nathan

மென்சுரல் கப்.! மாதவிடாய் சமயத்தில் உபயோகிப்பது எப்படி?.!!

nathan

பெண்களே! ‘இந்த’ விஷயங்கள மட்டும் தப்பி தவறிக்கூட உங்க கணவனிடம் சொல்லாதீர்கள்…

nathan

வீட்டில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. இல்லையேல் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

nathan

தெரிந்துகொள்வோமா? ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் செயல்கள்…

nathan