mom and baby
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகின்றது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

குழந்தை கருவறையில் இருந்து வெளியே வரும் போது அழத் தொடங்கி விடுகின்றது அது ஏன் என்று தெரியுமா? அதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்.

ஒவ்வொரு குழந்தையும் தாயின் கருவறையில் இருக்கும் போது அவர்களின் இதயத்துடிப்பை கேட்டக்கொண்டு இருக்கின்றது.

கருவறையில் பத்துமாதமாக கேட்கும் தாயின் இதயத்துடிப்பை இசையாக்கி கருவறையில் தூங்கிக் கொண்டிருக்கும்.

அதனால் கருவறையில் இருந்து வெளிவரும் போது மற்ற சப்தங்களையும் கேட்க தொடங்கிவிடுகின்றது.

அதே சமயம் தாயின் இதயத்துடிப்பு திடீரென கேட்காமல் செல்லவே குழந்தை பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அத்தருணத்தில் குழந்தை தாயின் இதயத்துடிப்பு கேட்கும்படி நெஞ்சோடு அனைத்து வைத்தால், உடனே அழுகையை நிறுத்தி விடுகின்றது.

ஏனெனில் தாயின் இதயத்துடிப்பினை மீண்டும் குழந்தை உணரத் தொடங்கிவிடுகின்றது.

Related posts

பெற்றோர்கள்… குழந்தைகளுக்கு இந்த பொம்மைகளை வாங்கி கொடுக்காதீங்க..!

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தையின் கண்களில் மை வைக்கலாமா?

nathan

உங்க ராசிப்படி உங்க கணவன் அல்லது மனைவி உங்களுக்கு துரோகம் பண்ணுனா அவங்கள என்ன பண்ணுவீங்க தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

கர்ப்ப காலத்தில் வயிற்று சுருக்கங்கள் எதனால் ஏற்படுகிறது.

nathan

இந்த 4 ராசிக்காரங்க கடன்ல மூழ்கி றொம்ப கஷ்டப்படுவாங்களாம்…

nathan

பற்களைத் துலக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் 8 தவறுகள்!

nathan

டயட்டில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

nathan

செட்டிநாடு வெள்ளை குருமா

nathan

பெண்களை பாதிக்கும் அதீத சிந்தனை!தெரிந்துகொள்வோமா?

nathan