ஆரோக்கியம் குறிப்புகள்

முட்டை அவித்து சாப்பிடுவோருக்கு:-

முட்டையை எப்பொழுதும் அவிக்க முன்னர் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.சிலர் சோரு சமைக்கும் நீரில் முட்டையையும் சேர்த்து சோருடனே பொங்கவைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறாகும்.

காரணம் முட்டையை அவிக்கும் பொழுது ஒரு ஜனாஸாவில் (மரணித்த ஒருவரின் உடலில்) இருந்து வெளியாகும் கழிவுகள் போல முட்டையை அவிக்கும் பொழுதும் வெளியாகின்றது அந்த நீரை அசுத்தம் அடைய செய்கின்றது.

சோரு ஏனைய உணவுகளுடன் சேர்த்து அவித்தால் அந்த உணவையும் அசுத்தம் செய்கின்றது.இது நம் கண்களுக்கு தேரிபடுவதில்லை. ஆகவே முட்டைகள் அவிக்கும் பொழுது நீங்கள் சமைக்கும் சோரு ஏனைய உணவுகள் போன்றவைகளுடன் சேர்த்து அவிக்க வேண்டாம். தவிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இந்த குணங்கள் உங்கிட்ட இருக்கா?மோசமான அப்பா & அம்மாவா இருக்கீங்களாம் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்!

nathan

உஷார் மக்களே! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? சிறுநீரகம் பாதிப்பாக இருக்கலாம்!

nathan

பதின்ம வயதில் இந்த ஐந்து ராசிக்காரர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

nathan

இரவு 7 மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்….

sangika

வாஸ்து படி தவறு? தப்பித்தவறி கூட இந்த செடிகளை வளர்த்து விடாதீர்கள்!

nathan

உங்களுக்காக தொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா? இதை படியுங்கள்

nathan

வெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……

sangika

அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்க சில டிப்ஸ்…

nathan