30.4 C
Chennai
Thursday, Jun 19, 2025
amil 5
முகப் பராமரிப்பு

கருவளையத்தினால் கவலையாக இருக்கிறீர்களா? இதோ அருமையான டிப்ஸ்

இன்று பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றாக கருவளையம் காணப்படுகின்றது. இந்த பிரச்சினை பலவகையான காரணங்களால் ஏற்படுகின்றது.

குறிப்பாக அதிக வேலைச்சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

இவ்வாறான கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படுவதுடன், வயதான தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

தேவையான பொருட்கள்:
கற்றாழை – கால் கப்

சர்க்கரை – இரண்டு ஸ்பூன்

லெமன் சாறு – 2 ஸ்பூன்

செய்முறை:
கற்றாழை, சர்க்கரை, லெமன் சாறு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கண்ணை சுத்தி கருவளையத்திற்கு மேல் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.

Related posts

உங்க முடி பளபளன்னு அடர்த்தியா வளர… மாம்பழ ஹேர் பேக்குகளை யூஸ் பண்ணுன்னா போதுமாம்!

nathan

நீங்க ஒரே ராத்திரியில இப்படி சிகப்பாக இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்…

nathan

சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள்

sangika

எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ‘பேஷியல்’ -தெரிந்துகொள்வோமா?

nathan

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை சில்லுனு மாற்ற வேண்டுமா! இதை முயற்சி செய்யலாமே

nathan

கண்களுக்கு கீழே கரு வளையமா…? இதை ஃபாலோ பண்ணுங்க…

nathan

அவரவர் முக அமைப்பிற்கேற்ற டிப்ஸ்!…

sangika

செயற்கை கண்ணிமைகளை வச்சிக்கிட்டா இப்படித்தான் ஆகும்…

nathan

முகத்தில் பருத்தொல்லையா? இதோ எளிய நிவாரணம்….

nathan