amil 5
முகப் பராமரிப்பு

கருவளையத்தினால் கவலையாக இருக்கிறீர்களா? இதோ அருமையான டிப்ஸ்

இன்று பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றாக கருவளையம் காணப்படுகின்றது. இந்த பிரச்சினை பலவகையான காரணங்களால் ஏற்படுகின்றது.

குறிப்பாக அதிக வேலைச்சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

இவ்வாறான கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படுவதுடன், வயதான தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

தேவையான பொருட்கள்:
கற்றாழை – கால் கப்

சர்க்கரை – இரண்டு ஸ்பூன்

லெமன் சாறு – 2 ஸ்பூன்

செய்முறை:
கற்றாழை, சர்க்கரை, லெமன் சாறு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கண்ணை சுத்தி கருவளையத்திற்கு மேல் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!

nathan

அம்மா தன் பெண்ணிற்கு சொல்லும் அழகின் ரகசியங்கள்!

nathan

இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க… எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

நீங்கள் எப்போதும் அழகாய் இருக்க இந்த மார்னிங்க் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

nathan

முள் போன்ற கரும்புள்ளிகள் அதிகமாக பெண்களுக்குத்தான் காணப்படும். அவர்களின் முக அழகையே கெடுக்கும் மூக்கின் மேலிருக்கும் கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

nathan

பேக்கிங் சோடாவை கண்களைச் சுற்றி தடவுவதால் ஏற்படும் அற்புதங்கள்!

nathan

ஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்? அதன் தொடர்பாக நிலவும் பொய்கள்!!

nathan

உங்க சருமம் வெள்ளையாகணுமா அப்போ இதை 2 முறை முயன்று பாருங்கள்!

nathan

ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும்…

nathan