28.6 C
Chennai
Saturday, May 18, 2024
amil 5
முகப் பராமரிப்பு

கருவளையத்தினால் கவலையாக இருக்கிறீர்களா? இதோ அருமையான டிப்ஸ்

இன்று பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றாக கருவளையம் காணப்படுகின்றது. இந்த பிரச்சினை பலவகையான காரணங்களால் ஏற்படுகின்றது.

குறிப்பாக அதிக வேலைச்சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

இவ்வாறான கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படுவதுடன், வயதான தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

தேவையான பொருட்கள்:
கற்றாழை – கால் கப்

சர்க்கரை – இரண்டு ஸ்பூன்

லெமன் சாறு – 2 ஸ்பூன்

செய்முறை:
கற்றாழை, சர்க்கரை, லெமன் சாறு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கண்ணை சுத்தி கருவளையத்திற்கு மேல் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

வேனிட்டி பாக்ஸ்: பவுடர்

nathan

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! சருமத்திற்கு மென்மையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்………

nathan

வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும் முகம் பிசுபிசுன்னு இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்…

nathan

கொஞ்சம் தடவினாலே கருவளையம் காணாமல் போகும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு இளமை தரும் உப்பு, சீனி, தவிடு முயன்று பாருங்கள் !

nathan

பெண்களே உங்கள் முகத்தை பொலிவாக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan