31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

மிக விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்பிபி சரண்

புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இவர்கள் சென்ற பல வாரங்களாக கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்ற சமீப காலமாகவே எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பிபி சரண் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் சற்று முன் எஸ்பிபி சரண் தனது வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ் காணொளிவில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நான்காவது நாளாக சீராக உள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில்  நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

#spb Health update 3/9/20 #mgmhealthcare

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

Related posts

பள்ளி குழந்தைகளிடம் மனமுருகி பேசிய எஸ்பிபியின் வீடியோ.! என் அம்மா என் தந்தைக்கு இரண்டாம் தாரம்…

nathan

தாடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை

nathan

மகன் பேரனுடன் கோவிலுக்கு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா

nathan

சிகரெட்டால் சூடுவைத்த கணவர்…பிரபல நடிகையின் வேதனையான கதை…!

nathan

சுவையான குடைமிளகாய் சாம்பார்

nathan

பூர்ணிமா ரவி ஹீரோயினாக நடித்துள்ள முதல் படம்.!டீசர் வெளியானது.!

nathan

ரெண்டையும் காட்டட்டுமா..-ன்னு இயக்குனரிடம் கேட்டேன்.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

nathan

அடேங்கப்பா! முதல் முறையாக கவர்ச்சி இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சனா ரங்கன் !

nathan

அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்?

nathan