29.7 C
Chennai
Wednesday, Jul 16, 2025
8798yo
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சில டிப்ஸ்!!! கழுத்து, முகத்தில் மருவா… எளிதாக அகற்ற….

கழுத்து, முகத்தில் தோன்றும் மருக்களை எளிதாக அகற்ற உங்களுக்கு சில யோசனைகள். பொதுவாக சருமத்தில் மருக்கள் உருவானால் பார்க்கவே அருவறுப்பாக இருக்கும்.

இந்த மருக்கள் கழுத்து, மார்பு, முகம் போன்ற இடங்களில் அதிகமாக ஏற்படும். அதிலும் இந்த மருக்கள் அழகை கெடுப்பது போல் இருக்கும். இவற்றை நீக்க உதவும் சில இயற்கை வழிகளை காண்போம். ஒரு துண்டு வெங்காயத்தை எடுத்து, அதில் சிறிதளவு உப்பு தேய்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் உப்பு தேய்த்த வெங்காயத்தை பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

8798yo
இப்படி செய்தால் மருக்கள், தழும்புகள் நீங்கி விடும் . கட்டி பெருங்காயத்தை தண்ணீரில் ஊறவைத்து, அதை நாள்தோறும் மருவின் மேல் வைத்து கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மரு மறையும். எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து மரு இருக்கும் இடத்தில் தடவி 20-25 நிமிடம் வரை ஊற வைத்து பின் கழுவி வந்தால் மருக்கள் விரைவாக மாறிவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு காட்டனில் எடுத்து மரு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் மரு விரைவில் உதிர்ந்து போய் விடும்.

Related posts

தழும்புகள், தீக்காயத்தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

nathan

beauty tips.. கரும்புள்ளி பிரச்சனையிலிருந்து நமது மூக்கை பாதுகாப்பது எப்படி?

nathan

நெய்யை முகத்துல தேய்த்தால் என்ன நடக்கும்? முயன்று பாருங்கள்

nathan

சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்

nathan

நிரந்தமான முடியை நீக்க வேக்சிங் செய்வதே சிறந்தது

nathan

இதெல்லாம் முகத்துக்கு போட்டா அவ்ளோதான்? ஏன் தெரியுமா?

nathan

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் ஹேர் பேக்

nathan

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.

nathan

மிளகின் மருத்துவ குணங்கள்!

nathan