625.500.560.350.160.30 2
முகப் பராமரிப்பு

உங்களுக்கு மூன்றே நாட்களில் கருவளையம் நீங்கணுமா?

கருவளையம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான்.

அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றனது என கூறப்படுகின்றது.

இந்த கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.

இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு சாறு
  • தக்காளி சாறு
  • விட்டமின் E கேப்ஸ்யூல் – 2
  • ரோஸ் வாட்டர்625.500.560.350.160.30 2
தேவையாவை

முதலில் கற்றாழை ஜெல்லில் 1/4 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாற்றை சேர்த்து கொள்ளவும்.

அதில் விட்டமின் E கேப்ஸ்யூல் இரண்டை உடைத்து சேர்த்து கொள்ளவும். பின் ரோஸ் வாட்டருடன் நன்றாக கலவையாக்கி கொள்ளவும்.

பின்னர் அந்த கலவையை தினமும் இரவு 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் காலையில் கழுவி கொள்ளவும்.

இது தொடர்ந்து செய்தால் 3 நாட்களில் கருவளையம் மறைவது தெரியும்.

Related posts

முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முகத்தில் உள்ள கருமையைப் போக்குவது எப்படி?

nathan

முக சுருக்கம் வருவதை தடுக்கும் மாம்பழ பேஸ் பேக்

nathan

உங்க முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா?

nathan

கருவளையம் எதுக்கு வருகிறதென்று தெரியுமா?

nathan

கன்னம் சிவப்பாக வேண்டுமா? பீட்ரூட் ஃபேஸியல் ட்ரை பண்ணுங்க

nathan

இந்த பருவ காலத்தில் சில எளிய வீட்டு பராமரிப்பு முறை

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!

nathan

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

nathan

முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan