28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.30 2
முகப் பராமரிப்பு

உங்களுக்கு மூன்றே நாட்களில் கருவளையம் நீங்கணுமா?

கருவளையம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான்.

அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றனது என கூறப்படுகின்றது.

இந்த கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.

இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு சாறு
  • தக்காளி சாறு
  • விட்டமின் E கேப்ஸ்யூல் – 2
  • ரோஸ் வாட்டர்625.500.560.350.160.30 2
தேவையாவை

முதலில் கற்றாழை ஜெல்லில் 1/4 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாற்றை சேர்த்து கொள்ளவும்.

அதில் விட்டமின் E கேப்ஸ்யூல் இரண்டை உடைத்து சேர்த்து கொள்ளவும். பின் ரோஸ் வாட்டருடன் நன்றாக கலவையாக்கி கொள்ளவும்.

பின்னர் அந்த கலவையை தினமும் இரவு 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் காலையில் கழுவி கொள்ளவும்.

இது தொடர்ந்து செய்தால் 3 நாட்களில் கருவளையம் மறைவது தெரியும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

இதோ எளிய நிவாரணம்! முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்!

nathan

உங்க முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க வீட்டு வைத்தியம்.இதை முயன்று பாருங்கள்

nathan

உடனடியா முகம் பளிச்சிட வேண்டுமா? இந்த சித்த மருத்துவ குறிப்பை ட்ரை பண்ணுங்க!!

nathan

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

nathan

அத்திப்பழத்தை வைத்து எல்லா முக பிரச்சினைகளையும் சரி செய்ய இத படிங்க!…

sangika

இந்த எண்ணெய்யை ஒரு சில பொருளோடு சேர்த்து எப்படி பயன்படுத்தி பருக்களின் வடுவை போக்க !

sangika

வறண்ட சருமம் பளபளன்னு மின்னனுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பருக்களால் உண்டான தழும்புகளுக்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்

nathan