hjjjh
ஆரோக்கியம் குறிப்புகள்

இதோ எளிய நிவாரணம்.. உலர்ந்த இஞ்சியின் பயன்கள் என்ன ??

உலர்ந்த இஞ்சியின் சுக்கு எனப்படும். இஞ்சியைத் தேனில் ஊற வைத்து அந்தத் தேனைத் தினமும் அருந்தி வந்தால். செரிமானப் பிரச்சனைகள் ஏதும் வராது.

சுக்கு மற்றும் தனியாவைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படும் காபியை குடித்தால் களைப்புகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற தலைவலியினை நீக்க சுக்குப் பொடியைத் தேனில் கலந்து 2 வேளை சாப்பிட்டால் குணமாகும். இரைப்பையில் இருக்கிற கிருமியை அழித்து, செரிமானத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் வலி நிவாரணியாக செயல்படல் ஆகிய அனைத்திற்கும் சுக்கு பயன்படுகிறது.
hjjjh

Related posts

குழந்தைகளுக்கு இந்த பொம்மைகளை வாங்கி கொடுக்காதீங்க..!தெரிந்துகொள்வோமா?

nathan

6 மாதக் குழந்தைக்குத் தாய்ப்பாலுடன் வேறு என்ன நிரப்பு உணவுகள் கொடுக்கலாம்?

nathan

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகின்றது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

நல்ல நட்பிற்கான எட்டு அம்சங்கள்!!! தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் மசாலா பொருட்கள் உள்ள உணவுகளை தவிர்க்கவேண்டும் ஏன்…?

nathan

முதுமையில் இளமை சாத்தியமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று தெரியுமா…?

nathan

குளிர்காலத்தில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்க டிப்ஸ்…!

nathan