tgthg
ஆரோக்கியம் குறிப்புகள்

அதிர்ச்சி சம்பவம் பாவாடை கட்டினால் புற்று நோயா.? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.!

புற்றுநோயானது பெண்களை தான் அதிகபடியாக தாக்குவதாக ஆய்வுகள் பல தெரிவித்து வருகின்றது. சில காலங்களாக அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்க்கு இணையாக தற்போது இடுப்பு புற்றுநோய் அதிகரித்து வருகின்றது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக கூறப்படுவது இடுப்பில் பெண்கள் கட்டும் பாவாடை நாடா தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. பாவாடையை இறுக்கமாக கட்டுவதால் இந்த இடுப்பு புற்றுநோய் ஏற்படுகிறதாம்.

அனுதினமும், பாவாடை நாடாவை இறுக்கமாக முடிச்சு போட்டுக்கட்டுவதால், இடையில் கயிறு இறுகி புற்றுநோய் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
tgthg
இவ்வாறு தொடர்ந்து கயிறு கட்டிய இடத்தில் நிறமாற்றம், எரிச்சல், அரிப்பு ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பாவாடை நாடாவைக் கயிறு போல் கட்டாமல் பெல்ட் போன்று சற்று அகலமாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுதல் நலம்.

மேலும், ஒரே இடத்தில் பாவாடையை காட்டாமல், ஒவ்வொரு நாளும், சற்று மேலும் கீழுமாக மாற்றி கட்டுவது நல்லது. அலுவலகம் செல்லும் நேரம் தவிர்த்து, வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களில் பாவாடையை இறுக்கமாக கட்டாமல் லூசாக இருக்குமாறு கட்டிக் கொள்ளுங்கள்.

Related posts

சமையலில் ஏற்படும் சில தவறுகள்! ஏற்படும் பெரும் பாதிப்புக்கள்!

sangika

செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் சில வாஸ்து குறிப்புகள்! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மகளுக்கு ஒவ்வொரு அம்மாவும் முக்கியமாக சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் ?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஊறுகாய் இல்லாம சாப்பாடு இறங்காதா உங்களுக்கு..? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது…..

sangika

தெரிஞ்சிக்கங்க…உணவுக் கட்டுப்பாட்டை சீரழிக்கும் பத்து பழக்கவழக்கங்கள்!!!

nathan

இத பண்ணுங்க.! உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா?

nathan

அடிக்கடி வரும் குமட்டலில் இருந்து மீள்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் 7 ஆசைகள்!!!

nathan