27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
160507050d2902ea75de83652b58011df4486f4c1 1208299330
அழகு குறிப்புகள்ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தயிருடன் இதை கலந்து தேய்த்தால் இரண்டே நாட்களில் அந்த பிரச்சனை காணாமல் போய்விடும்!

நமது உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களுக்கு இயற்கையே பல்வேறு தீர்வுகளை கொடுத்துள்ளது. இயற்கை தரும் தீர்வுகளை தவிர்த்துவிட்டு பல்வேறு நேரங்களில் தேவையற்ற செலவுகளை செய்து வருகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சந்தித்து வரும் தலையாய பிரச்சினைகளில் ஒன்று தலை முடி கொட்டுவது. தலைமுடி கொட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நமது தலையிலிருக்கும் பொடுகு மிக முக்கிய காரணம்.

160507050d2902ea75de83652b58011df4486f4c1 1208299330

பொடுகை எப்படி நீக்குவது?

நமது வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் தயிர், வெந்தயம் மற்றும் எலுமிச்சை இவற்றை வைத்து நமது தலையில் இருக்கும் பொடுகை எளிதில் விரட்டலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தயத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலவையாக கலந்து கொள்ளவும்.

இதனை தலை முடியில் நன்கு மசாஜ் செய்வது போல் தேய்த்து அரை மணி நேரம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டுக் குளிக்கவும். இதுபோன்ற வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே தலையிலிருந்து பொடுகு தொல்லை காணாமல் போய்விடும்.

மேலும் தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலவையாக செய்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தலைமுடியை கருப்பாகவும் பளபளப்பாகவும் மாற்ற முடியும்.

Related posts

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்க

nathan

குழந்தையின் பற்களை சொத்தையாக்கும் உணவுகள்

nathan

கழுத்தின் கருமையைப் போக்க..

nathan

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan

பணம் கொட்டும்! இந்த ரகசியத்தை மணி பிளான்ட் செடி கிட்ட சொல்லி பாருங்கள்!

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

என்றும் இளமையுடன் வாழ என்ன செய்யலாம்?..!! இளம் வயதில் முதுமை?..

nathan

கொத்தமல்லி இலையை தினமும் உணவில் சேர்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika