27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
தாய்ப்பால் நகைகள்
ஆரோக்கியம் குறிப்புகள்

கேள்விப்பட்டிருக்கின்றீர்களா தாய்ப்பாலில், அலங்கார நகைகள் பற்றி?

கடந்த ஐந்து ஆண்டுகளாக கைவினைப் பொருட்கள் செய்து வரும் பிரீத்தி விஜய், பல தாய்மார்கள் அடங்கிய ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த அமைப்பிலுள்ள ஒருவர் தாய்ப்பாலில் நகைகள் செய்யும் யாராவது இந்தியாவில் இருக்கிறார்களா என்று கேட்கவே, நாம் ஏன் அதை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிரீத்தி விஜய்க்கு வந்துள்ளது.

தாய்ப்பால் நகைகள்

தாய்ப்பால் எளிதில் கெட்டுப் போகக் கூடிய திரவம் என்பதால், நகைகள் செய்ய ஆரம்பிக்கும் போது தாய்ப்பால் கெடாமல் இருக்க பல வேதிப்பொருட்களை பயன்படுத்தியுள்ளார். ஆனாலும் ஒரு மாதத்திற்குள்ளாகவே தாய்ப்பாலின் நிறம் மாறிவிடுமாம். இறுதியில் தன் தோழிகளின் உதவியுடன் தாய்ப்பால் மூலம் நகைகள் செய்வதில் வெற்றியடைந்துள்ளார் பிரித்தி விஜய்.

குழந்தைபருவ நினைவுகளை பாதுகாக்கப்பதற்கு தாய்பால் மட்டுமல்லாமல் குழந்தைகளின் முடி, தொப்புள்கொடி, குழந்தையினுடைய முதல் பல் போன்றவற்றில் நகைகளை செய்து அசத்துகிறார்.

தாய்ப்பால், குழந்தையின் முடி, தொப்புள் கொடி என குழந்தையினுடைய அத்தனை நினைவுகளையும் பாதுகாப்பாக வைக்க நினைப்பவர்கள் முகநூல் மூலமாக பிரீத்தியை அணுகி நகைகளாக செய்து வாங்கிக் கொள்கிறார்கள்.

Related posts

உடலில் இப்படி அறிகுறிகளை தென்பட்டால் அலட்சியப்படுத்தாதீர்கள்…!கட்டாயம் இதை படியுங்கள்

nathan

அனைத்து நோய்களுக்கும் ஒரே நிவாரணி தினமும் ஒரு செவ்வாழை!

nathan

ஒரு குழந்தை மட்டும் உள்ள பெற்றோரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தோல் நிறத்தைப் பாதுகாக்கும் திராட்சை…

nathan

இதோ எளிய நிவாரணம்! இடுப்பு வலி வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!

nathan

அடேங்கப்பா! பூண்டு தேன் இரண்டையும் இந்த முறையில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண் காலின் இரண்டாவது விரல் கட்டைவிரலை விட பெரிதாக இருந்தால் என்ன பலன்?…

nathan

40 நாட்கள் அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

nathan

தலைவலி எதனால் வருகிறது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan