29.7 C
Chennai
Tuesday, Jun 23, 2026
ஆரோக்கியம்

கைகள் பசுமையாக இருக்க செய்யவேண்டியது!…

நம்முடைய கைகள் வெயில் காலங்களிலும் குளிர்காலங்களிலும் செரசெரப்பாக வறண்டு போய் காணப்படும். இதற்கு செய்யவேண்டிய முக்கிய மருத்துவ முறை. முதலில் தேன் மெழுகு,தேங்காய் எண்ணெய்,கோகோ பட்டர் ஆகியவற்றை இரு மடங்கு கொதிக்கும் நீரில் போடவும். அவைகளை கரையும் வரை கொதிக்க விடவும் .

அதன் பின் பாதாம் எண்ணெய் அல்லது லாவண்டர் அல்லது எலுமிச்சை எண்ணெயை சில துளிகள் இடவும். பிறகு சோற்றுக் கற்றாழையின் சதைபகுதி, தேன் ஆகியவற்றையும் எல்லாம் சேர்ந்து நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும்.

இப்போது இந்த கலவையை ஆற விடவும் .குளிர்ந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும் . இது நன்றாக குளிர்ந்து, உறைந்துவிடும். இதனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் நன்றாக க்ரீம் போல் ஆகிவிடும்.

இதனை ஒரு சுத்தமான கன்டெயினரில் வைத்துக் கொள்ளவும் .தினமும் இரவில் இதனை கைகளில் நன்றாக தடவி தூங்கச் செல்லவும் . க்ரீம் உபயோகப்படுத்தியதும் மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

இந்த மாதிரி தொடர்ந்து செய்தால் கைகள் மிகவும் மிருதுவாகி, சொரசொரப்பு நீங்கிவிடும் .

Related posts

உடனே ட்ரை பண்ணுங்க.! தொப்பையை சப்பையாக்க இப்படி ஒரு ட்ரிஸ்சா..?!

nathan

இது ஆரோக்கியமான எடை குறைப்பை தருகிறது!

sangika

மாதவிடாய் சுழற்சி மாறினால் மருத்துவரை அணுக வேண்டும்

nathan

கோடை காலத்தில் இவ்வாறு குளிக்கவேண்டும்!…

nathan

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன?

nathan

பிள்ளைகளின் தேர்வு பயத்திற்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ள ஆசையா?

sangika

நாக்கை சுத்தம் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா உங்களுக்கு?…

sangika

இயற்கையாக உடல் எடை அதிகரிக்க 10 நல்ல வழிகள்

nathan

உலர்திராட்சையில் உடலுக்கு வலிமை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன

nathan