அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

ld251ஒரு சிலர் வெயிலில் அலைவதாலும், மாசு நிறைந்த இடத்தில் பணிபுரிவதாலும் முகம் பொலிவு

இழந்து காணப்படும். அந்த நிலையில் உள்ள பெண்கள், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்

டீஸ்பூன் தேனில் 2 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசலாம்.

காலையில் எழுந்தவுடன் கடலை மாவைக் குழைத்து முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து

கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 30 நாட்கள் செய்தால் முகம் பொலிவடையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button