28.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
ஆரோக்கியம்உடல் பயிற்சி

பர்வதாசனம்

jokasanam

செய்முறை:

முதலில் விரிப்பில் வஜ்ராசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். பின்னர் மெதுவாக முழங்கால்கள் இரண்டும் தரையிலிருக்கும் படி வைத்து புட்டத்தை உயர்த்தவும். கைகளை தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங்கைகள் வெளியிருக்குமாறு வைக்கவும்.

இந்நிலையில் உபாதையில்லாமல் எவ்வளவு நேரமிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இயல்பான சுவாசத்துடன் இருக்கவும். மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இதை 4 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

1.இடுப்பு,கால்கள் வலுப்பெறுகின்றன.
2.விலா எலும்புகள்,தசைகள் உறுதி பெரும்.
3.தோள்பட்டை வலி,முதுகுத் தண்டு வலி நீங்குகிறது

Related posts

தண்ணீர் குடிக்கும் போது இதையும் கவனத்தில் கொள்கிறீர்களா?…

sangika

உடலையும் உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ் தெரியுமா?..

sangika

வியர்வை நாற்றம் போக்க வழிமுறைகள்

nathan

பெண்கள் இரவுநேரத்தில் நெடுநேரம் தூங்க வேண்டும் ஏன் தெரியுமா?

sangika

ஹெல்த் ஸ்பெஷல்.. தினமும் ஒரு டம்ளர் ஓமம் நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

nathan

உங்கள் ஆயுளை கூட்டும் 20 நிமிட உடற்பயிற்சிகள்

nathan

ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும்

sangika

சிறுநீரக கற்களை போக்க சிறந்த மருத்துவம்!

sangika

‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் நன்மை என்ன என்று தெரியுமா?….

sangika