31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா புடவை சாஸ்திரம் ?

புடவை என்பது நமது பாரம்பரிய உடை. பெண்களுக்கு அழகை தரும் மிக அழகான உடை.

புது உடைகள் அணிவதற்கு நம் சாஸ்திரத்தில் விதிமுறைகள் இருக்கின்றது.ஒவ்வொரு வண்ணத்திற்கும் உகந்த நாட்களும் உண்டு.

புதன்கிழமை புதிய உடைகள் உடுத்தினால் செல்வம் பெருகும் வியாழக்கிழமை புதிய உடைகள் உடுத்தினால் அறிவை வளர்க்கும் என்றும் வெள்ளிக்கிழமை புது புடவை உடுத்தினால் பயணம் செய்ய நேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஞாயிறு,புதன், வியாழன்,வெள்ளிகிழமைகளில் வெள்ளை துணிகள் உடுத்தினால் சுபிட்சம் பெருகும். கருப்பு துணி உடுத்த சனிக்கிழமையே சிறந்த தாகும்.சிவப்பு துணி உடுத்த செவ்வாய்கிழமை மிகவும் உகந்த நாளாகும்.

கல்யாணமாகாத பெண்கள் ஞாயிறு,செவ்வாய்,வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் சிவப்பு புடவை வளையல் அணிந்தால் நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகள் அவர்களை தேடிவரும்.

எல்லாப் பெண்களுமே புதன்,வியாழன்,வெள்ளிக்கிழைமைகளில் புதுத்துணி உடுத்த சிறந்தது.

திருமணமானவர்கள் புது சிவப்பு புடவை,வளையல்களை சனிக்கிழமை அணியக்கூடாது.

ஞாயிறு,புதன்,வியாழன்,வெள்ளிகிழமைகளில் கேச பராமரிப்பு செய்து தலை அலங்காரம் செய்து கொள்ளும் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்படுவதுடன் சகல சௌபாக்கியம் மற்றும் சகல செல்வங்களுடன் சந்தோசமாக இருப்பார்கள் என்று நம் முன்னோர்கள் பல்வேறு ஆன்மிக நூல்கள் மூலம் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ளார்கள்.

Related posts

இதை நீங்களே பாருங்க.! கொசு வலை போன்ற உடையில் நடிகை ரம்யா நம்பீசன்.!

nathan

பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி

nathan

முயன்று பாருங்கள் தெளிவான சருமத்திற்கு உருளைக்கிழங்கு மஞ்சள் பேஸ்பேக்!!

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

மங்காத அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்! ~ பெட்டகம்

nathan

ஆரஞ்சு ஃப்ரூட் பேக் முகத்தை பளபளப்பாக்கும்!….

nathan

முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும்

nathan

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்

nathan