01 5
மருத்துவ குறிப்பு

உடல் வலியால் அவதிபடுபவர்களா.!அப்ப இத படிங்க!

இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் நாம் அனைவரும் வேலை சுமையை அதிகம் சந்திக்கிறோம்.

இதனால் நகக்கு தலைவலி மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகள் வருகிறது. இதலிருந்து நாம் விடபட என்ன வழி என்று பார்ப்போம்.

. உடல் வலியை போக்க கூடியதில் அரைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.

. அரைக்கீரை சாப்பிடுவதால் நமக்கு ரத்தசோகை மற்றும் உடல்வலியை போக்குகிறது.

. மேலும் முடியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

. இவற்றில் உள்ள இரும்பு சத்து ஹிமோகுளோபினரை அதிகரித்து நரம்புகளுக்கு பலம் தருகிறது.

. தினமும் காலை வேலையில் அரைகீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டால் ஆண்மை பெருகும், உடல் பலம் பெற்று ஆரோக்கியமாக வழலாம்.

. அரைகீரை சாப்பிடுவதால் மலசிக்கல் நீக்கும் ,குடலில் புண் வராமல் தடுக்கும்.

. அரைக்கீரையில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

. இது வாதம், பித்தத்தை சமன்படுத்தும் தன்மை உடையது. மேலும் அரைகீரை விதையை பயன்படுத்தி தலைமுடி மிக ஆரோக்கியமாகவும் கருமையாகவும் வளர மருந்து தயாரிக்கலாம்.

. மேலும் இவை உடல் குளிர்ச்சியை உண்டாக்கும்.தூக்கம் வராமல் இருப்பவர்களுக்கு நல்ல தூக்கத்தை உண்டாக்கும்.

எனவே பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட அரைக்கீரை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி பயன்பெறுவோம்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்01 5

Related posts

உடலின் சிறுநீரகக்கற்களை கரைக்கும் கரும்புச்சாறு

nathan

பெண்களின் சில செயல்கள் ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கும்

nathan

காலையில் எழுந்ததும் மெயில், இணையம் பார்ப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

தலை முதல் பாதம் வரை எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்து எது தெரியுமா?

nathan

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள்!!!

nathan

வாசனைத் திரவியங்களால் மார்பகப் புற்றுநோய் அபாயம்

nathan

கொலஸ்ட்ரால் குறைக்க…

nathan

பூப்பெய்தல் அடைவதற்கு முன் குழந்தைகள் சந்திக்கும் அறிகுறிகள்

nathan

இதயநோய் பாதிப்பு

nathan