32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

பிடி கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

அரிசி ரவை – 2 டம்ளர் (2 ஆழாக்கு),
உப்பு – தேவைக்கு,
வேகவைக்க தண்ணீர் – 2 டம்ளர்,
தாளிக்க எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – 1/2 கப்,
கடுகு – 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,
காயந்த மிளகாய் – 6-8,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
துருவிய தேங்காய் – 1 கப்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பின் தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரிசி ரவையைப் போட்டு கைவிடாமல் கிளறவும். பின் தேங்காயையும் சேர்த்துக் கிளறி கீழே இறக்கவும். அரிசி ரவை முக்கால் பதம் வெந்திருக்கும். சூடாயிருக்கும்போதே உருட்டிவிடவும். பின் உருண்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும். மோர்க்குழம்பு, வெங்காய சட்னி, தக்காளித்தொக்குடன் பரிமாற பொருத்தமாக இருக்கும்.

Related posts

சேமியா பொங்கல்

nathan

பீட்ரூட் சப்பாத்தி

nathan

சீனி பணியாரம்

nathan

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்

nathan

சுவையான சத்தான பாசிப்பருப்பு வெங்காய அடை

nathan

காஞ்சிபுரம் இட்லி

nathan

முட்டை – சப்பாத்தி ரோல்

nathan

சிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்…

nathan

இனி வீட்டிலேயே கொத்து பரோட்டா செய்யலாம்…

nathan