27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
5684 169671949287 still
Other News

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும், மிக் 29 விமானம் ஒன்றையும், எஸ்யு 30 போர் விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.

இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை.

இதேவேளை இதனை சிஎன்என்னினால் உறுதிப்படுத்தமுடியவில்லை.

இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சில இந்திய படையினர் போர்க்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

nathan

அடையாளமே தெரியாமல் மாறிப்போன சரத்குமாரின் மகள்…. நீங்களே பாருங்க.!

nathan

யுபிஎஸ்சி-யில் சாதனை படைத்த முந்திரி விவசாயி மகள்கள்!ஒரே வீட்டில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

nathan

கேரள தாதிகளை கொண்டாடும் இஸ்ரேல்!!இந்தியாவின் ’சூப்பர் பெண்கள்’ இவர்கள்தான்…

nathan

தீபாவளி கொண்டாட்டத்தில் அஜித்

nathan

விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை! கைது செய்யப்படுவாரா சீமான்?

nathan

விமர்சனத்துக்குள்ளான பிரியா வாரியர்

nathan

பிரபல மலையாள நடிகர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா-

nathan

குரு வக்ர பெயர்ச்சியால் கிடைக்கும் பணக்கார யோகம்…

nathan