32.6 C
Chennai
Friday, Jul 18, 2025
5684 169671949287 still
Other News

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும், மிக் 29 விமானம் ஒன்றையும், எஸ்யு 30 போர் விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.

இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை.

இதேவேளை இதனை சிஎன்என்னினால் உறுதிப்படுத்தமுடியவில்லை.

இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சில இந்திய படையினர் போர்க்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மூதாட்டி போக்சோவில் கைது-சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்

nathan

லெஜண்ட் சரவணாவில் நடப்பது என்ன..?.குமுறும் கடை பணியாளர்கள்..!

nathan

தமன்னா தொடையை காட்டியதால் தான் ஓடிச்சு.. ஜெயிலர் ஒரு மண்ணும் கிடையாது..

nathan

ஆதங்கத்தில் கீர்த்தி சுரேஷ் -மாமியார் வீட்டுக்கு போனாளே பெண்கள் நிலைமை இது தான்

nathan

மனைவியுடன் நடந்து சென்ற போது புதுமாப்பிள்ளைக்கு உயிரிழந்த சோகம்!!

nathan

ஆளே மாறிப்போன சமந்தா! இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள்

nathan

சென்னையில் மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற தம்பதி கைது

nathan

சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் கதறும் ரசிகர்கள்..!

nathan

நடிகருடன் நெருக்கமான நடிகை சமந்தா..

nathan