Other News

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும், மிக் 29 விமானம் ஒன்றையும், எஸ்யு 30 போர் விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.

இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை.

இதேவேளை இதனை சிஎன்என்னினால் உறுதிப்படுத்தமுடியவில்லை.

இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சில இந்திய படையினர் போர்க்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

திருமணமாகாமல் கர்ப்பமான பிரபலம்: கவர்ந்த பதிவு

nathan

சளைக்காமல் அடுத்தடுத்து சாதிக்கும் மாணவர்கள்!மலை கிராம மாணவிக்கு மருத்துவ சீட்டு

nathan

அத்தைக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கள்ளக்காதல் இஷ்டத்துக்கு உல்லாசம் …போலீசார் தேடி வருகின்றனர்

nathan

லியோ படத்தை சென்னையில் பார்த்த திரிஷா

nathan

‘அப்பா எனக்கு அனுப்பிய முதல் இ-மெயில்’ -மனம் திறந்த சுந்தர் பிச்சை!

nathan

த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்

nathan

வரம்பு மீறிய கவர்ச்சியில் ரெஜினா..! – புலம்பும் ரசிகர்கள்..!

nathan

இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்…

nathan

Vidaamuyarchi movie review in tamil – விடாமுயற்சி திரை விமர்சனம்

nathan