29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
thumb large 1 y
Other News

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கைது செய்யப்பட்டார்.

கதிர்காமம் பகுதியில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.

 

யோசித ராஜபக்ஷ பணமோசடி சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் முன்னர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Related posts

பாத்ரூமில் Maya மற்றும் Aishu பண்ண வேலை..! –தீயாய் பரவும் வீடியோ..!

nathan

காதலித்து விட்டு வேறொருவருடன் திருமணம்; ஆசிட் வீசிய நபர்

nathan

ஓட்டப்பந்தயத்தில் சிங்கம் போல் சீறிப்பாய்ந்த அஜித் மகன்

nathan

கணவருடன் நடிகை ரம்பா ஆட்டோ ரைட்

nathan

ஆண் பாவம் பட நடிகை சீதா லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

nathan

கால்நடைகளை மீட்டு பராமரிப்பதற்காக ’பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ள சையத்!

nathan

122வ து பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய பாட்டி..

nathan

பிக்பாஸ் 7 ஜோவிகா விஜயகுமார் கலக்கல் புகைப்படங்கள்

nathan