21.9 C
Chennai
Sunday, Dec 14, 2025
thumb large 1 y
Other News

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கைது செய்யப்பட்டார்.

கதிர்காமம் பகுதியில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.

 

யோசித ராஜபக்ஷ பணமோசடி சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் முன்னர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Related posts

இறப்பதற்கு முன்னரே மீனா பேரில் எழுதி வைக்கப்பட்ட சொத்து

nathan

இந்த ராசியினர் மிகவும் பேராபத்தானவங்களாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் காதல் ஜோடி… வைரலாகும் வீடியோ

nathan

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்!

nathan

14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

nathan

வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் தல தோனி

nathan

பிறந்தநாள் அன்று நடந்த சோதனை..புலம்பி தீர்க்கும் மணிமேகலை….

nathan

ஓயாமல் கள்ளக்காதலன் டார்ச்சர்.. பெண் செய்த காரியம்!!

nathan

மிதுன ராசியில் ஆட்சி பெற்று அமரும் புதன் பெயர்ச்சி

nathan