29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கைது செய்யப்பட்டார்.

கதிர்காமம் பகுதியில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.

 

யோசித ராஜபக்ஷ பணமோசடி சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் முன்னர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Related posts

ராஜவாழ்க்கை வாழும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு இதோ

nathan

மகன் பேரனுடன் கோவிலுக்கு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் செல்வி அக்கா

nathan

நிக்கி கல்ராணி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஆதி

nathan

மீன ராசி ரேவதி நட்சத்திரம் வாழ்க்கை

nathan

நடிகை ரஞ்சனாவிடம் நீதிபதி அதிரடி கேள்வி-ஒரு தாய் இப்படித்தான் பேசுவார்களா…

nathan

கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்- பிரபல நடிகையின் அறிவிப்பு

nathan

ஜிம்மில் நிவேதா பெத்துராஜ் நச் போஸ்..!

nathan

தயாரிப்பாளரோடு உறவில் இருந்து சினேகா!

nathan

செ-க்ஸ் பார்ட்டி – கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி மகள்?

nathan