31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கைது செய்யப்பட்டார்.

கதிர்காமம் பகுதியில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.

 

யோசித ராஜபக்ஷ பணமோசடி சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் முன்னர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Related posts

நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்ஸ்டாவிற்கு வந்த லட்சுமி மேனன்

nathan

சைக்கிளில் உலகை வலம் வந்து சாதனை படைத்துள்ள புனேவைச் சேர்ந்த பெண்!

nathan

நீங்களே பாருங்க.! பிக்பாஸ் சேரனின் மனைவி யார் தெரியுமா? மகளால் அவர் பட்ட அசிங்கம்

nathan

ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

nathan

ஆர்யா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்…?

nathan

முதல்-அமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா கிச்சன் இவ்ளோ சிம்பிளா?

nathan

சந்திரயான்-3 சாதனை திட்டத்தின் பின்னணியில் தமிழர்கள் மிக முக்கிய பங்கு

nathan

டான்சர் ரமேஷ்-ன் இறுதி நிமிடங்கள்..! – தீயாய் பரவும் காட்சிகள்..!

nathan