22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
2 115
Other News

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்

மைதாரா என்ற புகழ்பெற்ற ஏரி கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கானோர் அங்கு குளித்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், துமாகூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள ஷிவரனாபுரா கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத்தின் மகள் ஹம்சாவும் தனது நண்பர்களுடன் ஏரிக்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை, ஒரு இளம் பெண், சில பாறைகளுக்கு இடையே நின்று, நண்பருடன் செல்ஃபி எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி பாறைகளுக்கு இடையே சிக்கி ஏரியில் விழுந்தார்.

அருகில் குளித்துக்கொண்டிருந்த அவரது நண்பர்கள் அலறியடித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

நேற்று இரவு முதல் பாறைகளுக்கிடையில் சிக்கியிருந்த இளம் பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 12 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Related posts

கடற்கரையில் பாட்டிலுடன் கவர்ச்சி விருந்தில் நடிகை அமலாபால்!

nathan

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

nathan

விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார்

nathan

மெக்சிகோவில் விநோதம் -‘பேய்’ பொம்மையை கைது செய்த போலீஸார்

nathan

நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

படுமோசமான படுக்கையறை காட்சியில் ஷிவானி நாராயணன்..!

nathan

ஆளே அடையலாம் தெரியாமல் மாறிப்போன நடிகை செந்தில்குமாரி!!

nathan

நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும் – விஞ்ஞானி மயில்சாமி

nathan

16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண்

nathan