28.1 C
Chennai
Wednesday, Aug 13, 2025
2 115
Other News

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்

மைதாரா என்ற புகழ்பெற்ற ஏரி கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கானோர் அங்கு குளித்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், துமாகூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள ஷிவரனாபுரா கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத்தின் மகள் ஹம்சாவும் தனது நண்பர்களுடன் ஏரிக்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை, ஒரு இளம் பெண், சில பாறைகளுக்கு இடையே நின்று, நண்பருடன் செல்ஃபி எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி பாறைகளுக்கு இடையே சிக்கி ஏரியில் விழுந்தார்.

அருகில் குளித்துக்கொண்டிருந்த அவரது நண்பர்கள் அலறியடித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

நேற்று இரவு முதல் பாறைகளுக்கிடையில் சிக்கியிருந்த இளம் பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 12 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Related posts

தீபாவளி கொண்டாட்டத்தில் அஜித்

nathan

Heroine-களையே ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

nathan

உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பினால் அவதியா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே தலைவரா இருக்க தகுதியுடைவர்களாம்…

nathan

அண்ணியுடன் ரெயில் ஏறி ஓட்டம் பிடித்த கொழுந்தன்…!கள்ளக்காதல் மோகம்

nathan

காதலிக்கு மரண தண்டனை – காதலன் கொலை

nathan

அம்மாடியோவ் என்ன இது.! கையில் பூரி கட்டையுடன் கணவரைக் கொடுமைப்படுத்தும் நடிகை ஜெனிலியா…

nathan

ரூ.123 கோடியை நன்கொடை அளித்த பாகிஸ்தான் தொழிலதிபரின் மகள்

nathan

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் நஞ்சு ! 141 குழந்தைகள் மரணம்..

nathan