36.5 C
Chennai
Wednesday, Jun 18, 2025
2 115
Other News

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்

மைதாரா என்ற புகழ்பெற்ற ஏரி கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கானோர் அங்கு குளித்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், துமாகூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள ஷிவரனாபுரா கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத்தின் மகள் ஹம்சாவும் தனது நண்பர்களுடன் ஏரிக்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை, ஒரு இளம் பெண், சில பாறைகளுக்கு இடையே நின்று, நண்பருடன் செல்ஃபி எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி பாறைகளுக்கு இடையே சிக்கி ஏரியில் விழுந்தார்.

அருகில் குளித்துக்கொண்டிருந்த அவரது நண்பர்கள் அலறியடித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

நேற்று இரவு முதல் பாறைகளுக்கிடையில் சிக்கியிருந்த இளம் பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 12 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Related posts

பத்ம பூஷண்’ விருது அறிவித்திருக்கும் நிலையில் அஜித்தின் உருக்கமான பதிவு

nathan

நடிகர் மாரிமுத்துவின் தற்போதைய சொத்து மதிப்பு

nathan

எதிர்நீச்சல் ஜனனிக்கு இப்படியொரு தம்பி இருக்கா..

nathan

17 வயதில் ஹரியுடன் உடல் உறவு கொண்ட பெண் இவர் தானா ?

nathan

ரம்யா பாண்டியன் தம்பி திருமண நலங்கு கொண்டாட்டம்

nathan

ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

தல மேல அவ்வளவு பாசம்.!அஜித் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு..

nathan

காதலனுக்காக பாகிஸ்தான் ஓடிய திருமணமான இந்திய பெண்: மீண்டும் நாடு திரும்புவது ஏன்?

nathan

உங்க ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் மோசமான தீயகுணம் என்ன தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

nathan