Other News

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்

மைதாரா என்ற புகழ்பெற்ற ஏரி கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கானோர் அங்கு குளித்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், துமாகூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள ஷிவரனாபுரா கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத்தின் மகள் ஹம்சாவும் தனது நண்பர்களுடன் ஏரிக்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை, ஒரு இளம் பெண், சில பாறைகளுக்கு இடையே நின்று, நண்பருடன் செல்ஃபி எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி பாறைகளுக்கு இடையே சிக்கி ஏரியில் விழுந்தார்.

அருகில் குளித்துக்கொண்டிருந்த அவரது நண்பர்கள் அலறியடித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

நேற்று இரவு முதல் பாறைகளுக்கிடையில் சிக்கியிருந்த இளம் பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 12 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த ராசிக்காரங்கள பணம் தேடி ஓடி வருமாம்…

nathan

ஜெயம் ரவி தந்தை! பிறப்பால் முஸ்லீம், தத்தெடுத்து வளர்த்துள்ள நடிகர்

nathan

ஆண் உறு-ப்பை வரைந்த அமெரிக்க இராணுவ விமானம் -ரஷ்ய விமான தளத்திற்கு மேல்…

nathan

அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..!

nathan

கவர்ச்சி காட்டும் நிக்கி கல்ராணி..!

nathan

இந்த 4 ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்!!!நீங்களே பாருங்க.!

nathan

chevvai dosham : செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

nathan

நடைபயிற்சியின் தீமைகள்

nathan

குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் விஜய் டிவி பிரபலம் புகழ்

nathan