31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

சிறுவன் வெறிச்செயல் – கணவன், மனைவி சுட்டுக்கொலை…

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள தக்ரோகி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (வயது 62). இவரது மனைவி சரோஜ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ராஜேந்திர சிங் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும், அவரது மகனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர சிங்குக்கும் அவரது சகோதரிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர சிங் சகோதரியின் மகனான சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேந்திர சிங், அவரது மனைவி மற்றும் மகன் 3 பேரையும் சரமாரியாக சுட்டான்.

 

இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

தலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த ராசிக்காரர்களின் சிரிப்பில் எல்லாரும் மயங்கிடுவாங்களாம்…

nathan

கொஞ்சம் விட்டா கிலிஞ்சுறும் போல!! திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

nathan

காதலியுடன் திரைப்பட திருவிழாவில் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி

nathan

82 வயது மனைவியை விவாகரத்து செய்ய மனு செய்த 89 வயது முதியவருக்கு அதிர்ச்சி

nathan

லெஸ்பியன் – ஜோடியாக மாறிய அழகிகள்.!

nathan

2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள்

nathan

விடியல் ஆட்சி முடிந்து.. விஜய் ஆட்சி தொடங்கட்டும்!

nathan

வெளிநாட்டில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் விடுமுறை கொண்டாட்டம்

nathan