29.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
2155558 Dead L
Other News

சிறுவன் வெறிச்செயல் – கணவன், மனைவி சுட்டுக்கொலை…

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள தக்ரோகி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (வயது 62). இவரது மனைவி சரோஜ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ராஜேந்திர சிங் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும், அவரது மகனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர சிங்குக்கும் அவரது சகோதரிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர சிங் சகோதரியின் மகனான சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேந்திர சிங், அவரது மனைவி மற்றும் மகன் 3 பேரையும் சரமாரியாக சுட்டான்.

 

இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

ஹைதராபாத் பிரியாணி மசாலா பொடி

nathan

ஜட்டியே குட்டி… அதுலயும் அந்த இடத்துல ஓட்ட வேறயா?…

nathan

உயர்நீதிமன்றம் கேள்வி – மதுவை பாட்டிலில் விற்கும்போது, “பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது?

nathan

சினேகா உதட்டை பதம் பார்க்க முயன்ற முன்னணி நடிகர்..!

nathan

மகள்களை வரவேற்ற சினேகன்-கன்னிகா… வைரலாகும் காணொளி

nathan

இன்று வெற்றிகரமான நாளாக அமையும்..!

nathan

நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் நடிக்க வந்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்

nathan

டைட்டில் மிஸ் ஆனாலும், வெயிட்டான சம்பளத்துடன் எலிமினேட் ஆன தீபக்!

nathan

பொது இடங்களில் ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறை!

nathan