28.3 C
Chennai
Tuesday, Jul 15, 2025
G3
Other News

நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பூமியை அச்சுறுத்தும் சிறுகோள் பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

அதே சமயம் இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை தடுக்க இன்னும் தயாராக இல்லை என்றும் நாசா எச்சரித்துள்ளது.

நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கிரக பாதுகாப்பு சோதனையானது, விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

 

நாசா ஜூன் 20 அன்று பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்காலத்தில் சிறுகோள்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக உள்ளோமா என்பதில் இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.

மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்னும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியுடன் மோதுவதற்கு 72 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுகோளின் எடை, அளவு அல்லது குணாதிசயங்களை ஆய்வில் கண்டறிய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 22 லட்சம் அகல் விளக்குகள்

nathan

சினிமா பிரபலம் உயிரிழப்பு..!‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் சோகம்..!

nathan

தொழில் தொடங்கிய சீரியல் பிரபலம் நவீன்

nathan

எல்லாமே தெரியுது.. பிரியா பவானி ஷங்கரா இது..?

nathan

பிறப்புறுப்பில் தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மருமகள் தலைமுறைவு!

nathan

கேரளாவில் ஒரே நேரத்தில் அரசுப் பணிக்கு தேர்வான அம்மா-மகன்!

nathan

பூ பறிக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த காந்தி தாத்தா

nathan

ஆவணி மாத ராசி பலன் 2023 -மேஷ ராசி

nathan

யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள்

nathan