G3
Other News

நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பூமியை அச்சுறுத்தும் சிறுகோள் பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

அதே சமயம் இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை தடுக்க இன்னும் தயாராக இல்லை என்றும் நாசா எச்சரித்துள்ளது.

நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கிரக பாதுகாப்பு சோதனையானது, விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

 

நாசா ஜூன் 20 அன்று பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்காலத்தில் சிறுகோள்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக உள்ளோமா என்பதில் இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.

மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்னும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியுடன் மோதுவதற்கு 72 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுகோளின் எடை, அளவு அல்லது குணாதிசயங்களை ஆய்வில் கண்டறிய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

தீயாய் பரவும் வீடியோ..!அந்த உறுப்பை சீண்ட முயன்ற சிரஞ்சீவி..!

nathan

நயன்தாராவாக மாறிய இலங்கை பெண்

nathan

How to Use Your Fingers to Recreate Jennifer Aniston’s Smoky Eye

nathan

பிப்ரவரி மாத ராசி பலன் 2024

nathan

இந்த 5 ராசிக்காரங்க உங்க முதுகுக்கு பின்னால் உங்களைப் பத்தி மோசமாக பேசுவாங்களாம்…!

nathan

ஈரோடு ‘ஆண்டவர் லேத் ஒர்க்ஸ்’ வெற்றிக்கதை!30 கோடி டர்ன்ஓவர்

nathan

பாரதம் என் அம்மா, இந்தியா என் அம்மாவின் பெயர்….!

nathan

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த ‘செம்மொழியான தமிழ்’ -வெளிவந்த தகவல் !

nathan

வீடு, வீடாக நியூஸ் பேப்பர் போட்டவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி

nathan