29.2 C
Chennai
Tuesday, Feb 18, 2025
G3
Other News

நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பூமியை அச்சுறுத்தும் சிறுகோள் பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

அதே சமயம் இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை தடுக்க இன்னும் தயாராக இல்லை என்றும் நாசா எச்சரித்துள்ளது.

நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கிரக பாதுகாப்பு சோதனையானது, விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

 

நாசா ஜூன் 20 அன்று பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்காலத்தில் சிறுகோள்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக உள்ளோமா என்பதில் இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.

மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்னும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியுடன் மோதுவதற்கு 72 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுகோளின் எடை, அளவு அல்லது குணாதிசயங்களை ஆய்வில் கண்டறிய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள்

nathan

பிரபல நடிகர் ராகவா லாரன்சின் மனைவியை பார்த்திருக்கீங்களா ………

nathan

கண்கலங்கியபடி பிக்பாஸ் அனிதா கூறிய சம்பவம்! அனைத்து இடங்களிலும் ஒதுங்கி நிற்கும் தாய்…

nathan

வனிதா மகள்னா சும்மாவா!!கூல் சுரேஷுக்கே தண்ணி காட்டும் ஜோவிகா..

nathan

மகனோடு வந்து காதலரை கரம்பிடித்த Amy Jackson!

nathan

மாலைதீவு தூதுவரை அழைத்து இந்தியா கண்டனம்-மோடியின் இலட்சத்தீவு பயணம் குறித்து அவதூறு;

nathan

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: பெண் தூக்கிட்டு தற்கொலை

nathan

ஆதிவாசி தொழிலாளிக்கு அடித்த ரூ.12 கோடி பரிசு!’ஒரே நாளில் கோடீஸ்வரர்’

nathan

பிரபல கிரிக்கெட் வீரரை 2-வது திருமணம் செய்துகொண்டாரா விஜே ரம்யா?

nathan