29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
love
Other News

புருஷனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனைவி..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள பெரியதாளப்பாடியைச் சேர்ந்த தர்மேந்திரன் (44) என்பவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (41) என்பவரது மனைவி ரித்திலாவுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

 

சரவாணியும், தர்மேந்திராவும் கடந்த 6 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இலக்கியா, தர்மேந்திரனையும் கழட்டுவிட்டுட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார்.

 

இதையறிந்த சரவணன், கடந்த 22ம் தேதி தர்மேந்திராவின் வீட்டிற்கு சென்று, மனைவி பிரிந்ததற்கு நீங்கள் தான் காரணம் என கூறியுள்ளார். இப்போது நிம்மதியாக வாழ முடியாது என்று கூறி மோதலில் ஈடுபட்டுள்ளார். மறைத்து வைத்திருந்த கத்தியால் தர்மேந்திராவின் காதை அறுத்துள்ளார்.

 

 

வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ரத்தம் கொட்டியது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

Related posts

பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கண்டக்டர்…வீடியோ

nathan

மாணவரை காதலித்து கரம்பிடித்த ஆங்கிலத்துறை பேராசிரியை.!

nathan

இந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்..

nathan

உண்மையை கூறிய விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா உடன் நிச்சயதார்த்தம்..

nathan

உலகின் மிக அழகான கையெழுத்து கொண்டவர் என்ற பெருமையை

nathan

உடலில் அந்தரங்க பகுதிகளில் முடியை அகற்றுவது பாதுகாப்பானதா?

nathan

படையப்பா படத்தில் வந்த இந்த குழந்தை பிரபல நடிகையா?

nathan

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? சட்டவிரோதமாக கரு பரிசோதனை

nathan

நடக்க கூட முடியாத நிலையில் பிரபல நடிகை..!

nathan