30.8 C
Chennai
Monday, May 20, 2024
A3 3
Other News

மகனையும் கணவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு வீடு திரும்பிய பெண் விபத்தில் பலி!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

 

கிளிநொச்சி-ஆனையாறு பகுதியில் இன்று (ஜனவரி 24, 2024) அதிகாலை 4 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு பெண் தனது கணவனையும் மகனையும் வெளிநாட்டு பயணத்திற்காக விமானத்தில் ஏற்றிக்கொண்டு திரும்பி வரும் வழியில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

 

 

 

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் கிடந்த மாடு மீது பேருந்து மோதியதில், எதிரே வந்த ஹெய்ஸ் வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

A3 3

யாழ்ப்பாணம் பாசையூரைச் சேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கேத்தரின் என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்ததுடன் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

 

இந்நிலையில், விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த விபத்தில் 9 வகையான எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு கால்நடைகள் காயமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகை சந்திரா

nathan

அட்டகத்தி நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..!“சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே..!” –

nathan

ரம்யா பாண்டியன் அழகிய போட்டோஷூட்

nathan

திருமணத்திற்கு பிறகு உங்க முன்னாள் காதலர் அல்லது காதலி நியாபகம் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா?

nathan

விடியற்காலையில், டீ அருந்துவது நல்லதா காபி அருந்துவது நல்லதா?

nathan

குடும்பத்துடன் பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை

nathan

ஜேசன் சஞ்சய் அணிந்திருக்கும் Hugo Boss Shirt விலை எவ்வளவு தெரியுமா?

nathan

இதுவரை இல்லாத கவர்ச்சியில் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

nathan

மறைந்த கணவரை நினைத்து வாடும் சண்முக பிரியா

nathan