29.6 C
Chennai
Thursday, May 22, 2025
A3 3
Other News

மகனையும் கணவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு வீடு திரும்பிய பெண் விபத்தில் பலி!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

 

கிளிநொச்சி-ஆனையாறு பகுதியில் இன்று (ஜனவரி 24, 2024) அதிகாலை 4 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு பெண் தனது கணவனையும் மகனையும் வெளிநாட்டு பயணத்திற்காக விமானத்தில் ஏற்றிக்கொண்டு திரும்பி வரும் வழியில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

 

 

 

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் கிடந்த மாடு மீது பேருந்து மோதியதில், எதிரே வந்த ஹெய்ஸ் வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

A3 3

யாழ்ப்பாணம் பாசையூரைச் சேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கேத்தரின் என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்ததுடன் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

 

இந்நிலையில், விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த விபத்தில் 9 வகையான எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு கால்நடைகள் காயமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆதங்கத்தில் கீர்த்தி சுரேஷ் -மாமியார் வீட்டுக்கு போனாளே பெண்கள் நிலைமை இது தான்

nathan

மனைவியுடன் 10 நிமிடங்கள் பேசிய ஜெயம் ரவி- என்ன முடிவு தெரியுமா?

nathan

சொறி சிரங்கு பாட்டி வைத்தியம்

nathan

UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம்;சுவாதி ஸ்ரீ!

nathan

கார் ரேஸில் முதல் பரிசை தட்டி தூக்கிய அஜித் மகன் ஆத்விக்!

nathan

-ட்ரெண்டி உடையில் போட்டோஷூட்-ஷிவானி நாராயணன்

nathan

இந்தியாவில் திருமணமான 13 நாளில் உயிரிழந்த மனைவி!

nathan

. தலையில் சிலிண்டரை வைத்து கரகம் ஆடும் பெண்.. வைரல் வீடியோ!!

nathan

கனவுக்கன்னி கஜோலின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?

nathan