Other News

5 போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த பரிசு

இன்று நடைபெற்ற கிராண்ட் பைனலில் பிக்பாஸ் போட்டியின் முதல் ஐந்து போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசுகளை வழங்கினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிரபல ரிவியுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 106 நாட்கள் கடந்து இன்று நிறைவு பெறுகிறது.

 

அனன்யா, பாவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அண்ணா பாரதி மற்றும் 18 பேர் சிவப்பு அட்டை பெற்ற பிரதீப், ஐஷ், கண்ணா பாலா, பிராவோ, அக்‌ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்சன், விஜித்ரா, பூர்ணிமா ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர். .

முதல் ஐந்து போட்டியாளர்கள் அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு மற்றும் மணி சந்திரா. அவர்களில் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார்.

இந்நிலையில் கமல்ஹாசன் முதல் ஐந்து போட்டியாளர்களுக்கு ஆட்டோகிராப் புத்தகங்களை பரிசாக வழங்கினார். அதுமட்டுமில்லாமல் மினி பிக் பாஸ் வீட்டையும் ஒவ்வொருவருக்கும் கொடுத்து அசத்தியுள்ளார்.

Related posts

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

nathan

மகளின் முகத்தினை காண்பித்த நடிகை நட்சத்திரா

nathan

ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் எடுத்த இளம்பெண்…

nathan

தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல் – விமர்சனங்களுக்கு ‘கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள்

nathan

மீண்டும் தந்தை ஆன குஷியில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுன்

nathan

அடங்காத கிரண்! மீன் வலை போன்ற உடையில்… மொத்த அழகையும் காட்டிய ஹாட் போட்டோஸ்!

nathan

குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா!

nathan

85 வயதில் தொடங்கி சக்சஸ் ஆன நிறுவனம்:‘முதல் கார்’

nathan

கவின் திருமண நாளில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்…

nathan