25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
3rIpbu8jeH
Other News

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக டிஜிபி அலுவலகத்தை ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் எப்பொழுதும் கூட்டத்தை ஈர்க்கும். இதனால், இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இனிமேல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிபொருட்கள் உள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் பீதியடைந்த போலீசார், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை குவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கல்லூரி படிக்கும் போதே ஆண் நண்பருடன் “அது” பண்ணிட்டேன்..!

nathan

பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள ஜாக்குலின் மொத்தமாக வாங்கியுள்ள சம்பளம்…

nathan

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 10 போட்டியாளர்கள்…

nathan

திருமணம் நடந்த 6 மாதத்தில் இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு..

nathan

புறக்கணிக்க முடியாத நரம்பியல் அறிகுறிகள்

nathan

மருத்துவ மாணவி 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை -உடல் பருமன் பிரச்சினை

nathan

பிரபல நடிகைக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் வாங்கி கொடுத்தாரா விஜய்..

nathan

பாத வெடிப்பு எதனால் வருகிறது ?

nathan

பிக்பாஸ் 7 ஜோவிகா விஜயகுமார் கலக்கல் புகைப்படங்கள்

nathan