25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
3rIpbu8jeH
Other News

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக டிஜிபி அலுவலகத்தை ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் எப்பொழுதும் கூட்டத்தை ஈர்க்கும். இதனால், இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இனிமேல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிபொருட்கள் உள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் பீதியடைந்த போலீசார், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை குவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

உபாசனா குழந்தைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசை கொடுத்த முகேஷ் அம்பானி

nathan

27 ஆண்களை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த பெண்..

nathan

நடக்க கூட முடியாத நிலையில் பிரபல நடிகை..!

nathan

முதல் முயற்சியிலே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் மகள்!

nathan

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பேச, கேட்க முடியாத ரஞ்சித்!

nathan

3 கோடி ரூபாய் வீட்டை வாங்கிய சிறுமி

nathan

நடுவானில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை.. காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்

nathan

சனி பெயர்ச்சி.. ராஜ அதிர்ஷ்டம், பணம், மகா பொற்காலம்

nathan

ஷாலினிக்கு பல கோடிகள் செலவிட்டு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்துள்ள அஜித்குமார்.. !

nathan