28.5 C
Chennai
Sunday, May 18, 2025
23 643f97bcc8451
Other News

எனக்கு 2 திருமணம் நடந்தது, விஜய் தான் சாட்சி!..

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சட்டம் ஒரு இருட்டாரை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று பிரபல இயக்குனராக மாறினார்.

இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் சோபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் . இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் நடிகர் சிவாஜியின் துணைவியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டோம்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து என்னிடம் என் மனைவி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். சரி நானும் இதற்கு சம்மதம் தெரிவித்து சோபாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன். இதற்கு விஜய் தான் சாட்சி என்று கூறியுள்ளார்.

Related posts

மகனுடன் நடிகை அமலாபால்..!புகைப்படங்கள்..!

nathan

யூடியூப் சேனலில் கலக்கும் திருவண்ணாமலை ஜோடி!

nathan

நடிகை ரஞ்சனாவிடம் நீதிபதி அதிரடி கேள்வி-ஒரு தாய் இப்படித்தான் பேசுவார்களா…

nathan

விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த பிரக்யான் ரோவர்

nathan

இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாம்… அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

இலங்கையில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்கு தாயாக மாறிய குரங்கு

nathan

BARBIE உடையில் CUTE-ஆக சென்று அசத்திய நடிகை சித்தி இத்னானி

nathan

இந்த அறிகுறி உள்ளவர்களுக்கு பாலியல் கனவுகள் அதிகம்.

nathan

விஜே பார்வதி பேச்சு.. தீயாய் பரவும் வீடியோ..!“யாருடனாவது உடலுறவு வச்சிகிட்டு.. இதை செஞ்சா…”

nathan