25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
09 3x2 1
Other News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய காவல்துறை!

லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன், ஹைதராபாத்தில் போலீஸ் அதிகாரியாகும் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் வசிக்கும் ஏழு வயது மோகன் சாய் என்ற சிறுவனுக்கு கடந்த ஆண்டு பள்ளியில் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையை மருத்துவர்கள் தொண்டு நிறுவனத்திடம் தெரிவித்தனர். சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள பசவதாரகம் புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தான்.

இந்நிலையில், புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள், சிறுவன் மோகன் சாய் போலீஸ் அதிகாரியாக விரும்புவதை அறிந்ததும், தனியார் அறக்கட்டளை மூலம் சிறுவன் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையம், உயர் அதிகாரிகளின் அனுமதியுடன், அந்த ஒருநாள் காவல்துறை அதிகாரியாக மாற்ற ஒப்புக்கொண்டது.

 

சிறுவன் மோகன் சாய், போலீஸ் அதிகாரியுடன் அமர்ந்து காவல் நிலையத்தின் பணிகளை விளக்கினார். அதிகாரிகள் சிறுவனுக்கு பரிசு வாங்கி, மீண்டும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

கௌரி நல்ல நேரம் என்றால் என்ன?

nathan

18 வயசுல ஓவர் கிளாமர் காட்டும் வனிதாவின் மகள் ஜோவிகா!!

nathan

21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் மன்மதன்?

nathan

வீட்டுக்குள் வந்ததும் மாயாவிடம் சரணடைந்த விக்ரம்..

nathan

உல்லாசம் மனைவியிடம் வசமாக சிக்கிய காவல் அதிகாரி!!

nathan

பாலியல் தொல்லை; பள்ளி HMஐ உள்ளாடையோடு இழுத்து வந்த மக்கள்

nathan

செவ்வாய் பெயர்ச்சி: அட்டகாசமான அதிர்ஷ்டம்

nathan

இளையராஜாவை சீண்டிய வைரமுத்துவிற்கு கங்கை அமரன் எச்சரிக்கை

nathan

இயக்குனர் பாண்டிராஜன் பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan