29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பிரதமர் மோடி பெருமிதம் – திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றது

பிரான்ஸ் நாட்டின் செர்கிஸ் நகரில் உள்ள பிரான்ஸ் மித்திராண்ட் பூங்காவில் பிரான்ஸ் வோலேயால் தமிழர் பண்பாட்டு பேரவையால் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். பிரான்ஸின் செர்ஜி நகரில் உள்ள திருவள்ளுவர் சிலை நமது கலாச்சார உறவுகளுக்கு ஒரு அழகான சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்,” என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார். .”

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, பாரீஸ் நகரில் வசிக்கும் இந்தியர்களிடம் பேசுகையில், “உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.”இது ஒரு மொழி. “இந்தியா சார்பில் பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை” என்றார்.

Related posts

இதை நீங்களே பாருங்க.! சுடிதார் அணிந்து வந்த சொர்கமே, சாக்ஷி அகர்வால் Latest Glamour புகைப்படம் !

nathan

சனியால் 2025 வரை இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

nathan

How to Recreate Margot Robbie’s Bent Hair From the 2018 Oscars

nathan

மேஷம் முதல் மீனம் வரை!ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

nathan

உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில்

nathan

வைரலாகும் அனிதா சம்பத்தின் வீடியோ..!

nathan

விருது வழங்கும் விழாவில் விஜய் சொன்னது

nathan

சிக்கிய தனுஷ் மகன்.. காவல்துறை நடவடிக்கை..

nathan

கமல் குடும்பத்தில் 7 தேசிய விருதுகள்

nathan