30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அழகு குறிப்புகள்

வடகொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா!மூன்று நாட்களில் 8 லட்சம் பேர் பாதிப்பு.. 42 பேர் பலி..

வடகொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 42 பேர் பலியாகியுள்ளதாகவும், 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை தாக்கிய கொரோனா, தற்போது வடகொரியாவை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.

அந்நாட்டில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட உடனேயே நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அங்கு கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

இதுவரை வடகொரியாவில் கொரோனா தாக்கத்தினால், மூன்றே நாட்களில் 42 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 550 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் 8 லட்சம் பேர் பாதிப்பு.. 42 பேர் பலி.. வடகொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா!

இதுகுறித்து அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறுகையில், ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு தோற்றுவித்ததில் இருந்து இதுவரை நாட்டில் பரவி வரும் கொடிய நோயாக இது உள்ளது, பேரிடராக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Related posts

சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல்

nathan

சருமம் இயற்கையாகவே வெள்ளையாக்க சில ஜூஸ்கள்

nathan

ஃபேஷியல் டிப்ஸ்

nathan

காதலன் வெறிச்செயல்! – கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து

nathan

ஆண்களின் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க!…

sangika

பட்டப்பகலில் காதலிக்கு கத்திக்குத்து!! சந்தேக புத்தியால் நடந்த விபரீதம்

nathan

உருளைக்கிழங்கு சருமத்தில் புதிய செல்களை உருவாக்குவதோடு பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள துளைகளிலுள்ள அழுக்குகளை போக்குகிறது.

nathan

வெளிவந்த தகவல் ! சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

nathan

தங்கம் போல் ஜொலிக்க தக்காளி!…

nathan