Other News

மனைவி, குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் விபரீத முடிவெடுத்த மருத்துவர்!

உத்தரபிரதேச மாநிலம் ராய் பாலியை சேர்ந்தவர் அருண்குமார் சிங் (45). அவர் 2017 முதல் உள்ளூர் மருத்துவமனையில் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். 45 வயதான இவருக்கு 40 வயதுடைய மனைவியும், 12 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குடும்பத்தினர் யாரும் வெளியே வரவில்லை. இதற்கிடையில், அவரை மருத்துவமனையில் இருந்து அழைத்த சக மருத்துவர்கள், அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையை தொடங்கியபோது, ​​அருணின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ​​டாக்டர் உட்பட 4 பேர் இறந்து கிடந்தனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மனமுடைந்த மருத்துவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொடூரமாக கொன்றது தெரியவந்தது. பின்னர், அவரும் தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related posts

கோடீஸ்வர விதியுடன் பிறந்த ராசிக்காரங்க யார் தெரியுமா?

nathan

கண்கலங்க வைத்த அப்பா மகள் பாசம்.. வீடியோ!!

nathan

ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

செப்டம்பர் 1ல் பூமிக்கு வரும் ஏலியன்கள்!டைம் டிராவலர் கணிப்பு!

nathan

வந்தே பாரத் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலி- 2 ஊழியர்கள் சஸ்பெண்டு

nathan

பயில்வானை எச்சரித்த மாரிமுத்துவின் மகன்

nathan

வார அதிர்ஷ்ட ராசி பலன் 13 முதல் 19 ஜனவரி 2025

nathan

தோண்ட தோண்ட கிடைத்த எலும்பு துண்டுகள்… கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்!

nathan

உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

nathan