30.5 C
Chennai
Sunday, Jun 30, 2024
girl1
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் கோடீஸ்வரி பெண்!

nathan

தனிமையில் காதலனுடன் இருந்த பெண்

nathan

குரு உச்சம்.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ கோடீஸ்வர வாழ்க்கை

nathan

மீண்டும் அப்பாவாகிறார் நடிகர் கார்த்தி

nathan

பேஸ்புக்கில் அந்தரங்க புகைப்படங்கள்..!இளம்பெண், காதலன் தற்கொலை!

nathan

ஓணம் பண்டிகையை கொண்டாடிய பிரபல நடிகை நதியா

nathan

ஏக்கத்தில் டார்ச்சர்!புருஷனை நெருங்கவிடாத மனைவி!

nathan

50 வயதில் இரண்டாவது திருமணமா? அதிரடி முடிவு

nathan

அடேங்கப்பா! பிட்டு படத்தில் நடித்து விட்டு சீரியலில் நடிக்க வந்த அபிதா.. பட லிங்கை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

nathan