27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
girl1
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சிம்ம ராசியில் வக்ரமாகும் புதன்: ராசிகளுக்கு ஆபத்து..

nathan

துப்பாக்கியோடு மிரட்டும் சஞ்சய் தத்.. வெளியான லியோ பட போஸ்டர்

nathan

கையை நீட்டிய யாசகர்களுக்கு 500 ரூபாய்.. ராகவா லாரன்ஸ்

nathan

சிறுநீரக தானம் செய்த மனைவி.. ’தலாக்’ சொல்லி அதிர்ச்சி கொடுத்த கணவர்..

nathan

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பேசியதா சீனா?

nathan

பசங்க கண்ணுக்கு விருந்து வைத்த ஆண்ட்ரியா!மினி ஸ்கர்ட் !!

nathan

கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு

nathan

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்?

nathan

தீயாக பரவும் ரம்பாவின் ஹாட் லுக் போட்டோஸ்.!! கவர்ச்சியும் இன்னும் குறையவே இல்லை..

nathan