25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
ORFo4PR1me
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

ORFo4PR1me

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

எதிர்நீச்சல் சீரியல் ஜனனி நிஜத்தில் இப்படி ஒரு மாடர்ன் பேர்வழியா.! லேட்டஸ்ட் போட்டோஸ்

nathan

5 நாட்களேயான சிசுவின் உறுப்புகள் தானம் – 3 குழந்தைகள் புதுவாழ்வு பெற்றன

nathan

6 Life-Saving Products Glam Squads Use on the Oscars Red Carpet

nathan

ராகு கேது பெயர்ச்சி 2025… ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கு

nathan

விஜயகுமார் மகள் ஸ்ரீதேவியின் திருமண புகைப்படங்கள்

nathan

நடிகர் விக்ராந்தின் அழகிய புகைப்படங்கள்

nathan

கவர்ச்சி நடிகை கண்ணீர் பேட்டி – டார்ச்சர் பண்ணிய தந்தை

nathan

இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இரட்டையர்கள்!

nathan

“ஜிம்மில் ஆண் நண்பரை இடுப்பில் தூக்கி வைத்து..” – நடிகை காஜல்

nathan