30.3 C
Chennai
Thursday, Jun 26, 2025
ORFo4PR1me
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

ORFo4PR1me

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

இந்த 4 ராசிக்காரங்க காதலில் துரோகம் செய்ய கொஞ்சம் கூட தயங்க மாட்டாங்களாம்… தெரிந்துகொள்வோமா?

nathan

ஜன.16 முதல் 31 வரை எப்படி இருக்கும்..?வார ராசி பலன்கள் இதோ!

nathan

ஜி.பி.முத்து வேதனை பதிவு..! ‘நிம்மதியே இல்ல.. அடுத்தவங்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’

nathan

சொகுசு கார் வாங்கிய ஷ்ரத்தா கபூர்..

nathan

கடற்கரையில் பிகினியோடு எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா!

nathan

7 கோடி சொத்து குவித்த பலே பெண் இன்ஜினியர்

nathan

தமிழ் சினிமா இயக்குநர் திடீர் மரணம்..

nathan

அண்ணன் செய்த வெறிச்செயல்!!தங்கையின் ஆடையில் மாதவிடாய் ரத்தக்கறை…

nathan

85 வயதில் தொடங்கி சக்சஸ் ஆன நிறுவனம்:‘முதல் கார்’

nathan