31.2 C
Chennai
Thursday, Jun 12, 2025
gjmIEwyT8X
Other News

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

 

இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

சென்னையில் ஆளில்லாத பிரியாணி கடை – என்ன ஸ்பெஷல்?

nathan

கன்னியில் சுக்கிரனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்

nathan

இந்த ராசிக்காரங்களுக்கு அவங்க காலேஜ் லவ்வரையே கல்யாணம் பண்ணிக்கும் அதிர்ஷ்டமிருக்காம்..

nathan

ரவீந்திரன் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா.?

nathan

நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்!

nathan

விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கான காரணம்..?

nathan

உங்கள் ராசிப்படி உங்களுக்கு எந்த வயதில் முதல் குழந்தை பிறக்கும் தெரியுமா?

nathan

தீபாவளிக்கு முன் 4 ராசிக்காரர்களுக்கும் பண மழை பெய்யும்

nathan

எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan