29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
sand
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.sand

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

பிக் பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய பெண் போட்டியாளர்…

nathan

பிக் பாஸ் 8ல் புதிதாக களமிறங்கிய 6 போட்டியாளர்கள்..

nathan

சனி ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டும்

nathan

மகள் செய்த வினோத செயல்!பல ஆண்களுடன் தகாத உறவில் தாய்

nathan

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ ரூ.50 கோடி வசூல்!

nathan

ரோட்டிலேயே புடவையை சொருகி குத்தாட்டம் போட்ட பூர்ணிமா

nathan

6ம் இடத்தில் 3 கிரக சேர்க்கை! விபரீத ராஜயோகம் பெறும் மகரம்!

nathan

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த வார்னிங்…

nathan

வெளியான பிக்பாஸ் ப்ரொமோ! பிரம்மாண்ட மேடையில் தோன்றிய கமல்…

nathan