27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sand
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.sand

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

இந்த நேரத்துல கூட ஆணுறை பயன்படுத்துறாங்களே..! காஜல் அகர்வால்..!

nathan

காதல் திருமணம் செய்து கொள்வேன்- விஜய்

nathan

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் திருமணம்!

nathan

வீட்டைவிட்டு வெளியேறிய பாக்கியலட்சுமி கோபி… தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

nathan

மீசையை முறுக்கும் ‘மீசைக்காரி’ ஷைஜா!

nathan

வெறும் டைட் பிரா !! சூ டே ற் று ம் ஐஸ்வர்யா மேனன்! புகைப்படம்!!

nathan

5 நாளில் 500 கோடியை நெருங்கிய லியோ..

nathan

35 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடல் -முன்னாள் காதலர்கள் ஓட்டம்

nathan

அம்மாவாகிய வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி

nathan